தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு
Kandy
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Central Province
By Sivaa Mayuri
இலங்கையில் பணியாற்றவுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்
சமர்ப்பிக்கும் நிகழ்வொன்று இடபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு கண்டியில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன் தினம் (02.02.2023) நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களுமே நற்சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர்.
புதிய தூதரக அதிகாரிகள்
இந்த நிகழ்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான கூற்றுக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் புதிய தூதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது வியன்னா மாநாடு மற்றும்
ஏனைய உலகளாவிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US