பொதுத்துறை ஊழியர்களுக்கு உதவித்தொகையாக 1000 ரூபா கொடுப்பனவு

International Monetary Fund Dollars Income Tax Department
By Sivaa Mayuri Oct 01, 2023 08:03 PM GMT
Report

பொதுத்துறை ஊழியர்களுக்கு உதவித்தொகையாக குறைந்தபட்சம் 1000 ரூபா கொடுப்பனவு பரிந்துரை, 2024ஆம் ஆண்டு பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, சில குறிப்பிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்குவது மற்றும் வரி வலையை மேலும் விரிவுபடுத்துவது போன்றவையும் 2024 பாதீட்டில் இடம்பெறும் சில பரிந்துரைகளில் அடங்கும் என்று நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளை கோடிட்டு, ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

வருமான வரியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு ஆட்பட்ட தொழில் வல்லுநர்களுக்கு வரவிருக்கும் பாதீட்டின் மூலம் நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் நிதி அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்கே கிடைக்காத நீதி..

நீதிபதிக்கே கிடைக்காத நீதி..

 செலவுக் குறைப்பு நடவடிக்கை

பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதாரத் துறையில் உள்ளவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பல தொழில்களில் உள்ளவர்கள் தங்கள் சேவைகளை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்கு முக்கியக் காரணம் தற்போது இந்தப் பகுதிகளில் நிலவும் கடும் வெற்றிடங்களே என்று கூறப்படுகிறது.

பொதுத்துறை ஊழியர்களுக்கு உதவித்தொகையாக 1000 ரூபா கொடுப்பனவு | 1000 Rupees Stipend For Public Sector Employees

கடுமையான நிதிப் பற்றாக்குறையின் காரணமாக நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் எந்தவொரு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்காது.

ஓராண்டுக்குள் முடிக்கக்கூடிய திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மட்டுமே அவற்றால் மேற்கொள்ளப்படும்.இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சகம் உட்பட அனைத்து அரசாங்க அமைச்சகங்களும் பெரிய அளவிலான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்தப்படும்.

 2024 பாதீடு

கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பது மற்றும் வாகனங்களை வாடகைக்கு எடுப்பது, தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வது போன்ற தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது இதில் அடங்கும். தனிநபர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை அடுத்த ஆண்டும் தொடரும்.

இந்தநிலையில் 2024 பாதீட்டின் முக்கிய கவனம் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை தற்போதைய 3.8 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 6 பில்லியன் டொலராக அதிகரிப்பது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இலங்கை வரி வசூலில் போதுமான முன்னேற்றம் அடையத் தவறிவிட்டது. எனவே பிணை எடுப்புப் பொதியின் இரண்டாவது தவணை தாமதமாகலாம் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ள நிலையில் இது மிகவும் முக்கியமானது.

பொதுத்துறை ஊழியர்களுக்கு உதவித்தொகையாக 1000 ரூபா கொடுப்பனவு | 1000 Rupees Stipend For Public Sector Employees

இந்தநிலையில் வரியை மேலும் அதிகரிக்கவும், தொடர்ந்து வரி செலுத்துவதில் தவறிழைப்பவர்களுக்கு அபராதத்தை அதிகரிக்கவும் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி, 400 பில்லியன் ரூபா அளவான வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. சுற்றுலா வருவாயை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் நம்பிக்கையுடன் வரவிருக்கும் பாதீட்டில் சுற்றுலாத்துறைக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த சோகம் - வெந்நீரில் தவறி விழுந்து வெளிநாட்டவர் பலி

இலங்கையில் நடந்த சோகம் - வெந்நீரில் தவறி விழுந்து வெளிநாட்டவர் பலி

தொடரும் மோசமான காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தொடரும் மோசமான காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

திருகோணமலையில் பற்றி எரிந்த வைத்தியசாலை: ஆளுநரின் உடனடி உத்தரவு

திருகோணமலையில் பற்றி எரிந்த வைத்தியசாலை: ஆளுநரின் உடனடி உத்தரவு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US