யாழில் 100 இற்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள்! இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்கலாம்!!
இலங்கையின் மிகவும் பிரபல்யமான சுற்றுலா மையமான யாழ்- இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) பணியாற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பல்வேறு துறைகளிலும் சுமார் 100இற்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் உள்ளதாகவும், தெரிவாகுபவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும் என்றும் நிர்வாகத்தினர் அறிவித்திருக்கின்றார்கள்.
விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற துறைகள்:
- விடுதி முகாமையாளர்
- பொது முகாமையாளர்கள்
- கணக்காளர்
- கணக்காய்வாளர்
- எழுதுவிளைஞர்கள்
- சமையல்காரர்கள்
- உணவு விடுதி பணியாளர்கள்
- சமையல் உதவியாளர்கள்
- கலைஞர்கள்
- ஓவியர்கள்
- வாகன ஓட்டுனர்கள்
- மிருகங்கள் பராமரிப்பாளர்கள்
- பண்ணை பராமரிப்பாளர்கள்
- விருந்தினர் விடுதி பராமரிப்பாளர்கள்
- வேலையாட்கள்
- துப்பரவு தொழிலாளர்கள்
இளைஞர்கள், யுவதிகள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்:
தொலைபேசி இல: (1094) 77 492 2888
மின்னஞ்சல்: info@reecha.lk
முகவரி: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi, Sri Lanka