இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் கணக்கான டொலர்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு
வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள இலங்கையர்களிடமிருந்து இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள விபரங்கள்
இந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் இது, கடந்த ஜூலை 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 261 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலைவரை 3,363.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பட்டுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
