|
|
|
| பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் தீர்மானம் |
| [ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:02.37 AM GMT +05:30 ] |
பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை செவ்வாய்க்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் சங்கத்தினால் இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளது.
அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் சுமார் 4000 விரிவுரையாளர்கள் கடமையாற்றி வருவதாகவும், இரண்டு வருடமாக நீடித்து வரும் சம்பளப் பிரச்சினைக்கு இதுவரையில் உரிய தீர்வுத் திட்டம் கிடைக்கப்பெறவில்லை எனவும் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அரசாங்கம் காலத்திற்கு காலம் சம்பள உயர்வு குறித்து கருத்துக்களை வெளியிட்ட போதிலும், இதுவரையில் எவ்வித நடைமுறைச் சாத்தியமான தீர்வினையும் வழங்கவில்லை என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகவே அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்ததாக பல்கலைக்கழக பேராசிரியர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் பேராசிரியர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
|
|
|
|
| "அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்] |
| ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன் |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்] |
| உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன் |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு வாழ்த்தறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்] |
| உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம் |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] [ ] |
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] [ ] |
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்] |
|
|
| advertisement |
|
|