|
|
|
| கே பி அரசியலில் பிரவேசிக்கும் எண்ணமில்லை: விநாயகமூர்த்தி முரளிதரன் |
| [ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 04:05.07 PM GMT +05:30 ] |
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது என அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார் |
குமரன் பத்மநாதனுக்கு வடக்கின் முதலமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் திட்டமிடுவதாக அண்மையில் ஜே வி பி குற்றம் சுமத்தியிருந்தது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர் முரளிதரன், கே பிக்கு அரசியல் அறிவு கிடையாது. அவர் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் நடவடிக்கைகளில் மாத்திரமே மேற்கொண்டு வந்தவராவார்
இந்தநிலையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கே பியை அரசியலுக்குள் கொண்டு வர அரசாங்கத்திற்கும் எண்ணம் இல்லை. அதேபோல கே பிக்கும் அந்த எண்ணம் இல்லை என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். |
|
|
|
| உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம் |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] [ ] |
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] [ ] |
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்] |
| 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:40.49 PM ] |
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
| பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டக் காட்சிகள் |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 12:56.28 PM ] [ ] |
உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்] |
| புளொட்- புலிகள் மோதலும் அதனை வேடிக்கை பார்த்த இந்தியப் படையும்: உண்மையின் தரிசனம் (பாகம்-17) |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:29.07 AM ] [ ] |
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு மீண்டும் வந்த புளொட் அமைப்பு வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முகாம்களை அமைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தன. [மேலும்] |
|
|
| advertisement |
|
|