Switch to
வீடியோ செய்திகள்
தியாகி திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்: கனக கடாட்சம்
[ Wednesday, 01 September 2010, 08:53.38 AM ] []
'மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்' ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கான போரியல் வரலாற்றில் தியாகி திலீபனின் தற்கொடைப் போராட்டம் ஒரு திருப்பு முனையானதாகும்.
"றோ" வை ஏமாற்றிய விடுதலைப் புலிகள்- உண்மையின் தரிசனம் (பாகம்-16)
[ Tuesday, 31 August 2010, 11:07.58 AM ] []
80களின் ஆரம்பத்தில், புலிகள் உட்பட தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கும் பொறுப்பு 'றோ' அமைப்பினரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. 'றோ'வும் தம்மால் பயிற்றப்பட்ட போராளிகளின் விபரங்கள், போராட்ட அமைப்புக்களுக்கு தம்மால் வழங்கப்பட்ட ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள் என்பனவற்றை மிகவும் கவனமாகவே பேணி வந்தது.
சீமானை விடுதலை செய்யக்கோரி கனடா, இந்திய துணைத் தூதராலயத்துக்கு முன் போராட்டம்
[ Saturday, 28 August 2010, 01:10.58 PM ] []
சீமானை விடுதலை செய்யக்கோரி கனேடிய தமிழ் சமூகம் மற்றும் கனேடிய மாணவர் சமூகம் இணைந்து நடாத்திய அமைதி வழிப் போராட்டம் நேற்று (27.08.2010) வெள்ளிக்கிழமை செர்போர்ன் மற்றும் ப்ளோர் சந்திப்பில் உள்ள இந்திய துணை தூதராலயத்துக்குமுன் நடைபெற்றது.
குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது - வைகோ
[ Wednesday, 25 August 2010, 05:15.04 AM ] []
தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஈழமண்ணுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்ட தமிழ் அமைப்புக்கள் - உண்மையின் தரிசனம் (பாகம்-15)
[ Monday, 23 August 2010, 10:27.40 AM ] []
புலிகளின் ஆயுத ஒப்படைப்பு ஒறுபுறம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை, ஈழ மண்ணில் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த மற்றைய தமிழ் அமைப்பு உறுப்பினர்களை இந்தியா மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்திருந்தது.
எல்லையை நெருங்கும் இளையோரின் நடைப்பயணம்! வரவேற்கக் காத்திருக்கும் ஐரோப்பியத் தமிழ்ச் சமூகம்
[ Thursday, 19 August 2010, 11:03.35 AM ] []
சுவிஸ் மண்ணிலிருந்து நடைப்பயணம் மேற்கொள்ளும் இளையோர்களும், பிரான்ஸ் தேசத்திலிருந்து நடந்து செல்லும் இளையோர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணிக்கு Geneva Perly (எல்லை) யில் ஓர் முனையில் ஒன்று சேர்கின்றனர்.
சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் மக்கள், ஜெனீவா நோக்கி அணிதிரளும் ஐரோப்பிய மக்கள்
[ Thursday, 19 August 2010, 10:39.53 AM ] []
தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்
[ Tuesday, 17 August 2010, 02:02.06 AM ] []
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.
24வது நாளாகவும் நடைபயணத்தை தொடரும் சிவந்தன் அவர்களின் குரல்பதிவு
[ Monday, 16 August 2010, 09:38.51 PM ] []
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல் வரை நடைபயணத்தை தொடர்ந்து இன்று 24வது நாளாகவும் நடந்துகொண்டிருக்கும் சிவந்தன் அவர்கள் லங்காஸ்ரீ வானொலி செய்திக்கு வழங்கிய குரல்பதிவு.
ஆயுதங்களை நேசித்த விடுதலைப் புலிகளும் அவற்றைப் பறிக்க முனைந்த இந்தியப்படைகளும் (உண்மையின் தரிசனம்-பாகம் 14)
[ Sunday, 15 August 2010, 01:36.37 PM ] []
1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற முதலாவது ஆயுத ஒப்படைப்பின் போது, விடுதலைப் புலிகள் தம்மிடம் இருந்த சுமார்800 ஆயுதங்களை ஒப்படைத்திருந் தார்கள். ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, புலிகளின் இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு இடம்பெற்றது.
சிவந்தனின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக சுவிஸ் சூரிச்சிலிருந்து மூவர் நடைப்பயணத்தில் இணைவு
[ Sunday, 15 August 2010, 06:52.00 AM ] []
14.08.2010 அன்று சிவந்தன் அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் சுவிஸ் சூரிச்சிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவர் மேற்கொண்டுள்ளனர்.
கப்பலில் வந்த அகதிகளுக்கான முதல் கட்ட பணிகள் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
[ Sunday, 15 August 2010, 05:23.44 AM ] []
கனடாவுக்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களுக்கான குடியுரிமை வழங்குவது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் நேற்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழர் தாயகத்தில் 2006 ஓகஸ்ற் 14 அன்று சிறிலங்கா அரசின் வான்தாக்குதலுக்கு இலக்காகிய செஞ்சோலைப் படுகொலையின் நினைவு நாள்.
[ Saturday, 14 August 2010, 08:36.59 PM ] []
இச்சம்பவத்தில் 54 மாணவிகள் பலியாகியதுடன் 125 மாணவிகள் படுகாயம் அடைந்திருந்தனர். இதனை நினைவு சுமந்து வளரி வலைக்காட்சி உருவாக்கிய காணொளி விபரணம்
ஐ.நா நோக்கி 22வது நாளாக தொடரும் சிவந்தனின் மனிதநேய நடை பயணம்
[ Saturday, 14 August 2010, 10:33.27 AM ] []
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 22வது நாளாக தனது நடை பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
மூன்று மாதங்களின் பின்னர் எம் வி சன் சீ கப்பல் கனேடிய கடற்படைதளத்தில் நங்கூரமிட்டது
[ Friday, 13 August 2010, 06:46.41 AM ] []
சுமார் 490 இலங்கை அகதிகளை ஏற்றிய எம் வி சண் சீ கப்பல் தற்போது பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான் குற்றம் செய்யவில்லை; எனக்கு சனி மாற்றம் ஏற்பட்டுள்ளது : மேவின் சில்வா
[ Thursday, 12 August 2010, 10:33.19 AM ] []
பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேவின் சில்வாவுக்கு ஆதரவாக இன்று களனி பிரதேசசபைக்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி.
[ Wednesday, 11 August 2010, 09:10.27 AM ] []
கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தங்களுக்கு நியமனம் வழங்க கோரி பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் ஒரு கவணயீர்ப்பு பேரணி ஒன்றினை நடாத்தியது.
ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். உண்மையின் தரிசனம் (பாகம்-13)
[ Friday, 06 August 2010, 09:25.14 PM ] []
ஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில் புலிகளிடம் இருந்து பலவந்தமாக ஆயுதங்களை களையவும் இந்தியப்படைகள் தயாராக இருந்தன.
மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பௌத்த பிக்கு சாகும்வரையிலான உண்ணாவிரதம்
[ Thursday, 05 August 2010, 06:34.43 AM ] []
மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரதண தேரர் தலைமையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார் கே.பி (வீடியோ இணைப்பு)
[ Wednesday, 04 August 2010, 09:26.40 PM ] []
நம்பிக்கைதான் வாழ்க்கை என்று கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களின் பிரமுகர்களுடனான சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement