வீடியோ செய்திகள்
தொல்.திருமாளவன் அவர்களின் நேர்காணல்
[ Sunday, 21 December 2008, 04:05.54 PM ] []
விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தொல். திருமாளவன்  அவர்களின் மனம் திறந்த நேர்காணல்.
வைகோ அவர்களின் விஷேட நேர்காணல்
[ Sunday, 21 December 2008, 01:46.45 PM ] []
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் இலங்கை தமிழர்கள் பற்றிய அவரின் மனக்குமுறல்கள் பற்றி வழங்கிய விஷேட செவ்வி
மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டம் நீக்கம்
[ Saturday, 29 November 2008, 03:23.29 PM ] []
மட்டக்களப்பில் இன்று காலை அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மாலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது..  
மழைவெள்ளத்தினால் யாழ்.குடாநாட்டிலும் வன்னியிலும் இதுவரை 9 பேர் பலி
[ Saturday, 29 November 2008, 03:12.06 AM ] []
கடந்த தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.குடாநாட்டில் ஐந்து பேரும் வன்னிப் பகுதியில் நான்கு பேரும் மரணமாகியுள்ளனர்.
20 உணவு லொறிகள் கிளிநொச்சிக்குப் பயணம்
[ Friday, 28 November 2008, 10:23.55 PM ] []
வவுனியா அரச உணவுக் களஞ்சியத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காத்துக்கிடந்த 20 லொறிகளும், இன்று கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கில் படுகொலைகள் அதிகரிப்பு: திருகோணமலை-மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை
[ Friday, 28 November 2008, 10:21.12 PM ] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக திருகோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை தெரிவித்துள்ளார்.
கொலைகளைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
[ Friday, 28 November 2008, 04:53.45 PM ] []
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் ஆட்கொலைளைக் கண்டித்தும் மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியும் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது
எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப் போவதில்லை: தேசியத் தலைவர்
[ Thursday, 27 November 2008, 11:51.09 AM ] []
தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப் போவதில்லை  என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சோதனை சாவடிகளில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தும் திட்டம்
[ Thursday, 27 November 2008, 10:22.00 AM ] []
இராணுவ சோதனை  சாவடிகளில் கமராக்கள் பொருத்தும் திட்டத்தின் முதலாவது கட்டமாக காலி வீதி கட்டுபத்த சோதனை நிலையத்தில் முதலாவது கமரா தொகுதி பொருத்தப்பட்டது.
மட்டக்களப்பில் இந்து ஆலய குருக்கள் உட்பட இருவர் சுட்டுக்கொலை
[ Thursday, 27 November 2008, 06:25.02 AM ] []
மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இந்து ஆலய குருக்கள் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பற்றி எரிகிறது ஈழம் - தூத்துக்குடியில் பேரணி ஆர்ப்பாட்டம்
[ Wednesday, 26 November 2008, 10:45.37 AM ] []
இலங்கை இந்திய அரசுகளை உடனே போரை நிறுத்த வலித்யுறுத்தி தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
யாழ். குடாவில் வெள்ளப் பெருக்கு: 32000 பேர் பாதிப்பு
[ Wednesday, 26 November 2008, 09:55.30 AM ] []
யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுமார் 32000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாண நகரம் ஆகியன அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டு. களுதாவளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை
[ Wednesday, 26 November 2008, 06:30.10 AM ] []
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி களுதாவளைப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் கொல்லப்பட்டுள்ளனர்.
கருணாநிதி தலைமையில் 4ம் திகதி பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
[ Tuesday, 25 November 2008, 06:09.10 AM ] []
இலங்கைப் பிரச்னை குறித்து விவாதிக்க தமிழக சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள  அனைத்து கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி இன்று கூட்டியுள்ளார்.
களுவாஞ்சிக்குடியில் கிளைமோர் தாக்குதல்: 2 படையினர் பலி; 3 பேர் காயம்
[ Tuesday, 25 November 2008, 06:04.48 AM ] []
களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கிளைமோர்க் குண்டுத் தாக்குதலில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்குகிழக்கில் மழை. திருகோணமலையில் வெள்ளம். மக்கள் பாதிப்பு
[ Monday, 24 November 2008, 11:54.03 PM ] []
கடும் மழை காரணமாக வடக்குகிழக்கு உட்பட்ட நாட்டின் பல பாகங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை: அவசர அனைத்துக் கட்சிக் கூட்டம் - கருணாநிதி அறிவிப்பு
[ Monday, 24 November 2008, 11:03.05 AM ] []
விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்தும் கூட போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டதையடுத்து இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ளார்.
இராணுவ முகாமிற்கு அருகாமையில் ஒருவர் சுட்டுக் கொலை
[ Monday, 24 November 2008, 06:48.35 AM ] []
மட்டக்களப்பு சித்தாண்டி இராணுவ முகாமிற்கு அருகாமையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் சிங்களவர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
[ Sunday, 23 November 2008, 05:48.38 PM ] []
பிரான்ஸில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர்.
ஈவு இரக்கமற்ற இனப்படுகொலை ஈழமண்ணிலே" கண்டனப் பொதுக்கூட்டம்
[ Saturday, 22 November 2008, 06:09.21 PM ] []
ஈழமண்ணிலே தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள அரசைக்கண்டித்தும் ஆயுதம் வழங்கும் இந்திய நடுவணரசைக்கண்டித்தும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக தூத்துக்குடி மாநகரில் 1 ஆம் நுழைவு வாயில் அருகே இன்று(22.11.2008) மாலை 6 மணியளவில் கண்டனப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Sponsor
Advertisements
மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்: பா.நடேசன்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 02:22.43 PM ]
தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என நேற்று திங்கட்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் படையினரால் இடித்தழிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:34.25 AM ] []
கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர். [மேலும்]
இலங்கை தமிழர்களுக்கு துரோகம்: மத்திய அரசிலிருந்து பாமக விலகல்?
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 08:56.33 AM ]
இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. தமிழக சட்டமன்றத்தை அவமதித்து விட்டது. கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கிறோம். அடுத்த மாதம் இதுகுறித்து முடிவெடுப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். [மேலும்]
தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட்டுச்சென்ற இடங்களையே படையினர் கைப்பற்றுகின்றனர்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 06:12.04 AM ]
வன்னியின் கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட்டு சென்றுள்ள இடங்களை படைத்தரப்பு கைப்பற்றி வருவதாக ட்ரான்ஸ்கரண்ட் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. [மேலும்]
கிளிநொச்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் கைப்பற்றுவர்: தமிழ்நாடு இலங்கை அகதிகள்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 02:05.32 AM ]
தமிழகம் திருச்சிராப்பள்ளி கொட்டாப்பட்டு அகதிமுகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள், கிளிநொச்சி நகரம் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளமை தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். எனினும் அந்தப் பிரதேசத்தை மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றுவார்கள் என அவர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. [மேலும்]
கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:01.02 AM ]
முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்போது எழுப்பப்படும் மிகப் பெரும் கேள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான போரில் படையினர் தொடர்ந்தும் பேரிழப்புகளை சந்தித்து வந்தபோது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வந்தபோது... [மேலும்]