வீடியோ செய்திகள்
பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது
[ Sunday, 13 September 2009, 08:51.01 AM ] []
ஓகஸ்டில் சனல் 4  தொலைக்காட்சி சேவை வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ பொய்யானது என அரசு கூறுகிறது. அது பொய்யானது, சித்தரிக்கப்பட்டது என்றெல்லாம் கூறும் சிறிலங்கா அரசு அதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளதாகவும் கூறுகிறது.
"நாம் தமிழர் இயக்கம்" அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்
[ Sunday, 23 August 2009, 05:44.20 AM ] []
"நாம் தமிழர் இயக்கம்" 2010ம் ஆண்டில் அரசியல் இயக்கமாக மாறும் என, இன்றுவரை தமிழினக் கொள்கையில் இருந்து சற்றுமே தளராது சீறிப்பாயும் இயக்குநர் சீமான் தெரிவித்தார்.
"செல்போன்" வடிவில் துப்பாக்கி, பதற்றத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு.
[ Sunday, 26 July 2009, 06:28.18 AM ] []
"செல்போன்" வடிவில் புதிய துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் இலங்கை படை அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்து
[ Wednesday, 27 May 2009, 02:22.45 AM ] []
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் அகோர எறிகணைத் தாக்குதல்: 47 பொதுமக்கள் பலி; 56 பேர் காயம்
[ Tuesday, 12 May 2009, 04:54.10 AM ] []
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 56 பேர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 1,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை: நாசகார பீரங்கி குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்
[ Sunday, 10 May 2009, 05:05.45 AM ] []
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட தாக்குதலில் 1,112 க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாயக்கால் மருத்துவமனை, மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று அதிகாலை முதல் படையினர் எறிகணை, வான் தாக்குதல்கள்: பல பொதுமக்கள் பலி; பட்டினியால் 12 பேர் பலி
[ Monday, 04 May 2009, 03:25.13 PM ] []
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு தொடக்கம் அகோரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையானோர் படுகாயமடைந்துள்ளனர்.
காணமல் போன மாணவியை விடுவிக்க கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
[ Wednesday, 29 April 2009, 10:11.32 AM ] []
மட்டக்களப்பு நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்படடிருந்தால் அவரை விடுதலை செய்யக் கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்
[ Tuesday, 28 April 2009, 06:52.44 PM ] []
முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை
கனரக ஆயுத தவிர்ப்பு காலத்தில் படையினரால் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன: 200 பொதுமக்கள் கொலை; 1000 ற்கு அதிகமானோர் காயம்
[ Tuesday, 28 April 2009, 02:50.39 PM ] []
கனரக ஆயுத தவிர்ப்பு நடைமுறையில் உள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை  மாலை 6 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிவரையிலான 17 மணி நேர காலப்பகுதியில், சிறிலங்காப் படையினரால் முள்ளிவாய்க்கால் உட்பட்ட மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 
பாதுகாப்பு வலயத்தில் நேற்று சிறிலங்கா படையினரின் இனஅழிப்பின் போது காயமடைந்த தமிழ்பொதுமக்களின் அவலக்குரல்கள் (வீடியோ)
[ Tuesday, 21 April 2009, 04:21.42 AM ] []
வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களை  நேற்று அதிகாலை மனிதக் கேடயங்களாக்கி, பெரும் எடுப்பில் முன்நகர்ந்த சிறிலங்கா பிணந்தின்னிப் படையினரின் இன அழிப்புத் தாக்குதலில் சிக்குண்டு காயமடைந்த தமிழ் பொதுமக்களின் அவலக்குரல்கள் அடங்கிய கோரக் காட்சிகள் (காணொளி)
இன்று மட்டும் 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் - அரசு அறிவிப்பு
[ Monday, 20 April 2009, 11:07.46 AM ] []
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3வது நாளாகவும் தொடரும் கனடியத் தமிழரின் உறுதிப்போராட்டம். மூவர் உண்ணாவிரதம்
[ Thursday, 09 April 2009, 11:22.47 AM ] []
கனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழர் நமூகம் ஆகியவற்றினால் கனடியத் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற முன்றலில் நடத்தப்படும் உறுதிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாக தன்னெழுச்சியுடனும், உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்று வருகின்றது.
பிரித்தானிய இராணுவப் பொலிசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் தூக்கி எறியப்பட்டனர்
[ Tuesday, 07 April 2009, 08:30.28 AM ] []
பாராளுமன்றம் முன்பாக அமைதியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது போலீசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர்
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாடாளுமன்ற வீதிகள் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளன
[ Monday, 06 April 2009, 02:34.36 PM ] []
போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வரும் வரை ஓய்வு ஒளிச்சலற்ற, தொய்வு அற்ற போராட்டங்கள் பல நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.அந்த வகையில் இலண்டனில் பாராளுமன்றத்தை சூழ பல்லாயிரக்கணக்கான தழிழ் மக்கள் அலை அலையாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.
மழலையின் உயிர் பிரிய, செய்ய ஏதுமின்றி, பிள்ளையை இறுக கட்டி அணைத்தபடி இருக்கும், இந்த தாயின் நிலை எவருக்கும் வரக்கூடாது
[ Sunday, 05 April 2009, 07:33.01 AM ] []
குழந்தையின் கண்கள் செருக, கை, கால்கள் குளிர, கொஞ்சம் கொஞ்சமாக மழலையின் உயிர் பிரிய, செய்ய ஏதுமின்றி பிள்ளையை இறுக கட்டி அணைத்தபடி இருக்கும் இந்த தாயின் நிலை எவருக்கும் வரக்கூடாது.
மெல்பேர்ண் தமிழ் உறவுகளின் பேரணி மீது சிங்கள காடையர்கள் கொலை வெறி தாக்குதல்: ஐந்து தமிழர்கள் படுகாயம்: ஏழு வாகனங்கள் சேதம்
[ Saturday, 04 April 2009, 02:48.32 PM ] []
அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் தமிழ்மக்கள் மேற்கொண்ட மகிழுந்து பேரணி மீது சிங்கள மக்கள் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐந்து தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழ் மக்களின் ஏழுக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
வன்னி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்
[ Thursday, 02 April 2009, 02:55.55 PM ] []
வன்னியில் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்களின் நிலை தொடர்பாகவே தாம் அதிகளவில் அக்கறைப்படுவதாகத் தெரிவித்திருக்கும் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், மக்கள் இந்த ஆபத்தான நிலைமையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் கடந்த 3 தினங்களில் 179 பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தில் பலி
[ Sunday, 29 March 2009, 01:15.37 PM ] []
சிறிலங்கா படையினரின் தாக்குதலில் கடந்த 3 நாட்களில் 179 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் குறைந்தது 76 பேர், 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள். அத்துடன் 16 கர்ப்பிணி தாய்மார்களும் கொல்லப்பட்டனர்.109க்கும் அதிகமான, 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழீழ ஆதரவாளர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டதற்கு காரணமான உரைக்கான காணொளி
[ Wednesday, 25 March 2009, 09:19.13 AM ] []
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் 26.02.2009 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எரிகிறது ஈழம் என்ற தலைப்பில் உரையாற்றியதால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவ்வுரையின் காணொளிகளை இங்கே காணவும்.
Sponsor
Advertisements
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 10:16.38 AM ]
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
நாடு திரும்பிய சரத் பொன்சேகா ஜனாதிபதியையோ, சகோதரரையோ சந்திக்கவில்லை
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:00.25 AM ]
அமெரிக்காவில் யுத்த மீறல் தொடர்பான விசாரணைக்கு முகம் கொடுக்காது நாடு திரும்பிய கூட்டுப்படை தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இதுவரையில் முப்படைத்தளபதியான ஜனாதிபதியையோ அல்லது பாதுகாப்பு செயலாளரனான கோத்தபாய ராஜபக்ஷவையோ சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
அமெரிக்காவின் விசாரணைகளை நிராகரித்தேன் : சரத் பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:38.42 AM ]
அமெரிக்காவின் விசாரணைகளை தாம் நிராகரித்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். [மேலும்]
இதுவரை வெளிவராத...இலங்கைச் சித்திரவதை! நாலாவது மாடியில் பிரபாகரன் பெற்றோர்! : ஆனந்த விகடன்
[ வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 12:03.48 PM ] []
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது. [மேலும்]
படையினரால் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற மனைவியை 6 மாதங்களாக காணவில்லை: கணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு
[ வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 09:28.07 AM ]
முல்லை. மாத்தளன் பகுதியில் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற கடும் போரின்போது பதுங்குகுழியில் இருந்தபோது காயமடைந்த தனது மனைவியை படையினர் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்குக் கொண்டு சென்றனர். அதன் பின்பு அவரை காணவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
மாறிவரும் உலக ஒழுங்கிற்கமைய தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சார்பு நிலையினை நிரந்தரமானதாக்கி சுதந்திர தமிழீழம் காண்போம்: இரா.மயூதரன்
[ வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 09:52.24 AM ]
ஈழத்தமிழர்களது பாதுகாப்பு அரனாக முப்பதாண்டுகளிற்கு மேல் விளங்கிய தமிழீழ அரசும் அதன் கட்டுமானங்களும் கடந்த மே 17ம் திகதியுடன் அழிக்கப்பட்டதாக கூறி வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைத்துவந்த சிங்கள, இந்திய அரசுகள் தற்போது தமது கூற்றுக்களை மறுதலிக்க முற்பட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்