செய்தி
புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையில் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்கப்படும்: தினேஷ் குணவர்தன
[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 03:01.45 PM GMT ]
புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என ஆளும் கட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வழங்குமாறு சரத் பொன்சேகா இதுவரையில் கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. சரத் பொன்சேகாவிற்கு நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்து புலனாய்வு பிரிவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

அதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 10:38.57 AM ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
[ Sunday, 19-05-2013, 09:37.02 AM ]
முள்ளிவாய்க்கால் வரையான யுத்தகளத்தில் எங்கள் மக்கள் எந்த இலட்சியத்துக்காக தங்களை உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை நோக்கிய பாதையில் எங்ககள் பயணம் தொடரும்.
[ Sunday, 19-05-2013, 08:59.56 AM ]
கனடா, ரொறன்ரோ – குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Sunday, 19-05-2013, 08:13.37 AM ]

மலேசியாவில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் வர்மா தமிழர்கள் இணைந்து, மலேசியா வாழ் ஈழத் தமிழர் ஒன்றியம் சரண் ஒருங்கிணைப்பில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.

[ Sunday, 19-05-2013, 07:53.04 AM ]

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ Sunday, 19-05-2013 08:41:49 GMT ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013 06:22:12 GMT ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Sunday, 19-05-2013 06:37:02 GMT ]
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட ஏராளமான பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
[ Sunday, 19-05-2013 06:10:25 GMT ]
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை.
[ Sunday, 19-05-2013 06:11:28 GMT ]
10 ஆண்டுகளை தாண்டியும் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.