சிறப்புச் செய்திகள்
மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்: பா.நடேசன்
[ Tuesday, 06 January 2009, 02:22.43 PM ]
தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என நேற்று திங்கட்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் படையினரால் இடித்தழிப்பு
[ Tuesday, 06 January 2009, 10:34.25 AM ] []
கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர்.
இலங்கை தமிழர்களுக்கு துரோகம்: மத்திய அரசிலிருந்து பாமக விலகல்?
[ Tuesday, 06 January 2009, 08:56.33 AM ]
இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. தமிழக சட்டமன்றத்தை அவமதித்து விட்டது. கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கிறோம். அடுத்த மாதம் இதுகுறித்து முடிவெடுப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட்டுச்சென்ற இடங்களையே படையினர் கைப்பற்றுகின்றனர்
[ Tuesday, 06 January 2009, 06:12.04 AM ]
வன்னியின் கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட்டு சென்றுள்ள இடங்களை படைத்தரப்பு கைப்பற்றி வருவதாக ட்ரான்ஸ்கரண்ட் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் கைப்பற்றுவர்: தமிழ்நாடு இலங்கை அகதிகள்
[ Tuesday, 06 January 2009, 02:05.32 AM ]
தமிழகம் திருச்சிராப்பள்ளி கொட்டாப்பட்டு அகதிமுகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள், கிளிநொச்சி நகரம் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளமை தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். எனினும் அந்தப் பிரதேசத்தை மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றுவார்கள் என அவர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
பன்னிப்பிட்டிய எம்டிவி, எம்பிசி ஊடக நிறுவனம் மீது தாக்குதல்
[ Tuesday, 06 January 2009, 01:48.36 AM ] []
கொழும்பு பன்னிப்பிட்டிய தெப்பானமவில் அமைந்துள்ள மஹாராஜா நிறுவனத்தின் எம்டிவி, எம்பிசி ஊடக நிறுவன பிரதான கலையத்தின் மீது இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர்: திருமாவளவன்
[ Monday, 05 January 2009, 08:28.10 AM ]
முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
துருப்புக்காவி வாகனத்தில் பொருத்தப்பட்ட பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்திய புலிகள்
[ Monday, 05 January 2009, 07:30.31 AM ]
கிளிநொச்சியில் பரந்தன் பூநகரி வீதியூடாக கடந்த வாரம் முன்நகர்ந்த 58 ஆவது படையணியின் மீது விடுதலைப் புலிகள் துருப்புக்காவி வாகனத்தில் பொருத்தப்பட்ட கனரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டடங்கள்; நாய்களும் கால்நடைகளுமே அங்குள்ளன: அங்கு சென்று திரும்பிய செய்தியாளர்
[ Monday, 05 January 2009, 03:54.36 AM ] []
கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகள் அச்சம் தரும் வகையில் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அங்கொன்றும் இங் கொன்றுமாகக் காணப்படும் கட்டடங்கள் ஷெல் வீச்சினால் முற்றிலுமாக சிதறடிக் கப்பட்டுள்ளன என இலங்கை இராணுவத்தால் ஞாயிற்றுக்கிழமை அங்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வட்டக்கச்சியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 15 பொதுமக்கள் காயம்
[ Sunday, 04 January 2009, 03:31.55 PM ] []
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி, கட்டைக்காடு, மன்னாகண்டல் ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்
பரந்தனில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம்
[ Sunday, 04 January 2009, 01:42.36 PM ]
கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவிலும் படையினர் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்குவர்: இக்பால் அத்தாஸ்
[ Sunday, 04 January 2009, 10:48.59 AM ]
கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் முல்லைத்தீவை கைப்பற்ற படையினர் முயலும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்பை படையினர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எதிர்வு கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும் - இந்தியகாங்கிரஸ் கட்சி கோரிக்கை
[ Saturday, 03 January 2009, 05:07.18 PM ]
இலங்கையின் வடக்கே நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிப்பட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
வடக்கு லண்டனில் பௌத்த விஹாரை தாக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 03 January 2009, 03:53.18 PM ] []
வடக்கு லண்டனில் உள்ள இலங்கையின் பௌத்த விஹாரையின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் குண்டுவெடிப்பு
[ Saturday, 03 January 2009, 11:30.49 AM ] []
கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள பள்ளிவாசலின் அருகில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில்  இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இலங்கை வசம்! கருணாநிதி காங்கிரசார் வசம்!
[ Saturday, 03 January 2009, 11:27.08 AM ]
கடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி ராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள், பாசிச இலங்கை ராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும் இந்த வெற்றியை சுகிக்கும் நிலையில் ராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை.
'கிலி' வீழலாம் ஆனால் புலி வீழ மாட்டார்கள் - கவிஞர் வைரமுத்து
[ Saturday, 03 January 2009, 10:17.01 AM ]
இன்றைக்கு கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை. கிளிநொச்சி வீழலாம். கிலி' வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் ரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது.
புலி பதுங்கினாலும் மேலும் தீவிரமாக பாயும்: வீரமணி
[ Saturday, 03 January 2009, 09:49.12 AM ]
கிளிநொச்சியை சிறிலங்கா படையினர் கைப்பற்றியதையடுத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், யாரும் வசிக்காமல், மக்களும், அவர்களைப் பாதுகாக்கப் போராடும் புலிகளும் கைவிட்ட, ஆள் அரவம் அற்ற பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி.
இந்தப் பின்னடைவு கெரில்லாப் போரின் உதயமாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
[ Saturday, 03 January 2009, 06:33.49 AM ]
இந்தத் தோல்வி கெரில்லா போராட்டத்தின் உதயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை
[ Friday, 02 January 2009, 02:00.08 PM ] []
முல்லைத்தீவில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
Sponsor
Advertisements
மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்: பா.நடேசன்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 02:22.43 PM ]
தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என நேற்று திங்கட்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் படையினரால் இடித்தழிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:34.25 AM ] []
கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர். [மேலும்]
இலங்கை தமிழர்களுக்கு துரோகம்: மத்திய அரசிலிருந்து பாமக விலகல்?
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 08:56.33 AM ]
இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. தமிழக சட்டமன்றத்தை அவமதித்து விட்டது. கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கிறோம். அடுத்த மாதம் இதுகுறித்து முடிவெடுப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். [மேலும்]
தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட்டுச்சென்ற இடங்களையே படையினர் கைப்பற்றுகின்றனர்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 06:12.04 AM ]
வன்னியின் கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட்டு சென்றுள்ள இடங்களை படைத்தரப்பு கைப்பற்றி வருவதாக ட்ரான்ஸ்கரண்ட் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. [மேலும்]
கிளிநொச்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் கைப்பற்றுவர்: தமிழ்நாடு இலங்கை அகதிகள்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 02:05.32 AM ]
தமிழகம் திருச்சிராப்பள்ளி கொட்டாப்பட்டு அகதிமுகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள், கிளிநொச்சி நகரம் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளமை தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். எனினும் அந்தப் பிரதேசத்தை மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றுவார்கள் என அவர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. [மேலும்]
கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:01.02 AM ]
முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்போது எழுப்பப்படும் மிகப் பெரும் கேள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான போரில் படையினர் தொடர்ந்தும் பேரிழப்புகளை சந்தித்து வந்தபோது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வந்தபோது... [மேலும்]