Switch to
பிரதான செய்திகள்
விடுதலைப்புலிகளுக்கு எதிர்க்கட்சியினரே நிதி வழங்கினர்: ஜனாதிபதி
[ 2010-09-03 05:37:14 ]
எதிர்க்கட்சியினரே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்]
இளஞ்சிங்கம் இளஞ்செழியனின் வழியில், வெலிக்கடையில் ஒரு தமிழ்க் கைதி முழக்கம்
[ 2010-09-03 04:54:18 ]
நீதிபதி இளஞ்செழியனைப் பற்றி அறிந்திருப்போர் எமது உலகத் தமிழ் மக்களில் அதிகளவு எண்ணிக்கையை கொண்டவர்கள். அண்மையில் கனடாவிற்கு வருகை தந்து தான் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பியுள்ளார் இந்த நீதிபதி. [மேலும்]
பிந்திய செய்திகள்
யாழ். கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
[ 2010-09-03 19:10:52 ]
யாழ்ப்பாணம் கோப்பாய் இராச வீதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் பலியானார். ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.   [மேலும்]
இலங்கையர்கள் இருக்கலாம் என நம்பப்படும் படகு அவுஸ்திரேலிய கடற்படையினரால் மீட்பு
[ 2010-09-03 19:06:39 ]
இலங்கை தமிழர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அகதிகள் படகு ஒன்று அவுஸ்திரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். [மேலும்]
செய்திகள்
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட சிங்களவர்கள் மீது தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 07:02.05 PM ]
அவுஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்து அங்கிருந்த நாடு கடத்தப்பட்ட நிலையில் மீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
தமிழ் மக்கள் நடைமுறைச் சாத்தியமான விடயங்களையே கோருகின்றனர்: நல்லிணக்க குழு முன் டக்ளஸ் சாட்சியம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:54.00 PM ]
தமிழ் மக்கள் ''சூரியனையோ, சந்திரனையோ'' கேட்கவில்லை, நடைமுறைச் சாத்தியமான விடயங்களையே கோருகின்றனர் என்று இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். [மேலும்]
அரசியலமைப்பு சட்டவிரோதமானதென தெரிவிப்பதற்கு ஆளும் கட்சியினருக்கு முதுகெலும்பில்லை: மங்கள
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:24.57 PM ]
உத்தேச அரசியலமைப்பு சட்டவிரோதமானதென தெரிவிப்பதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். [மேலும்]
‘‘கொலைகாரனாகத்தான் இந்தியா செயல்பட முடியுமா?’’ : டி.ஆர்.பாலுவைக் கேட்கிறார் தாமரை
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 01:50.23 PM ]
‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும். [மேலும்]
தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை என 18ம் திருத்தத்தை ஆதரிப்பது அரசியல் மோசடி: மனோ கணேசன்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 01:33.18 PM ]
அரசியலமைப்பு திருத்தத்திற்கு இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்பில்லை என்ற வாதத்தை முன்வைத்து சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க முனைகிறார்கள். இத்தகைய முனைப்பு ஒரு அரசியல் மோசடியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
மலையக பிரதேச,தாதியர் நியமனத்தில் தமிழ் யுவதிகள் புறக்கணிப்பு! தமிழுக்கு சம உரிமை இதுதானா?
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 11:20.28 AM ]
தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது. மலையகப் பகுதியில் அண்மையில் வழங்கப்பட்ட  334  தாதியர் நியமனத்தில் ஒரு தமிழ் யுவதி கூட தெரிவாகவில்லை என தெரியவந்துள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
ஐதேக உறுப்பினர்கள் மூவர் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 09:28.12 AM ]
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். [மேலும்]
மட்டக்களப்பில் 2200 கெக்டெயர் மேய்ச்சல் நிலத்தை சிங்களவா்கள் ஆக்கிரமிக்கின்றனர்: அரியநேத்திரன் பா.உ.
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 08:55.03 AM ]
மட்டக்களப்பில் உள்ள 2200 கெக்டெயரிற்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களை தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
அமெரிக்காவில் உள்ள இந்து ஆலயத்தில் பொன்சேகாவின் புதல்விகள் தேங்காய் அடித்து வழிபாடு
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 04:24.14 AM ]
தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். [மேலும்]
நீதிச்சேவை அதிகாரிகளின் கவனயீனத்தால் ஐந்து வருடங்களை சிறையில் கழித்த நபர் விடுதலை
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 04:14.50 AM ]
நீதிச் சேவையினதும் நிர்வாக அதிகாரிகளினதும் கவனயீனம், பொறுப்பின்மை ஆகியன காரணமாக 5 வருடங்களுக்கு மேலாக தேவையின்றி சிறைக்குள் வாடிய நபர் ஒருவர் நேற்று உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். [மேலும்]
எதிர்க்கட்சித் தலைவர் விபரிப்பதனைப் போன்று அரசியலமைப்பு திருத்தங்கள் ஆபத்தானதல்ல: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:59.38 AM ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விபரிப்பதனைப் போன்று அசரியல் அமைப்பு திருத்தங்கள்; ஆபத்தானதல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
பாதுகாப்பை கருத்திற் கொண்டு முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்: கோத்தபாய
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:54.46 AM ]
தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கை விவகாரத்தில் இந்தியா விரைந்து செயற்படுவதற்கு பல தடைகள் உள்ளன: நிருபமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:10.04 AM ]
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் என்ற கொள்கையில் இந்தியா தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும், இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதனால் எமது தலையீடுகளும் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். [மேலும்]
புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டு: இராஜரட்ணம் மீது விசாரணைக்கு அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:51.25 AM ]
வோல் ஸ்ரீட்டின் இழப்புக் காப்பீட்டு நிதிய முகாமையாளர் இராஜரட்ணம் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் பல மில்லியன் நிதியை விடுதலைப்புலிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை அமெரிக்காவின் நியுஜேர்சி நீதிமன்ற நீதிவான் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். [மேலும்]
சவுதி அரேபியா தெரிவிக்கும் குற்றச்சாட்டை ஆரியவதி முழுமையாக நிராகரிப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:37.34 AM ]
சவுதி அரேபியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணான ஆரியவதி நிராகரித்துள்ளார். தனது உடலில் ஆணி அறைந்ததாக அவர் தெரிவித்ததை ஆதாரமற்றதென சவுதி அரேபிய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அவர் பொய் சொல்வதாகவும் கூறப்பட்டது. [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement