| ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுமா? |
| [ Friday, 13 August 2010, 05:35.15 PM ] |
இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர் வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடையம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ள முடியாது. |
| ஆடி அமாவாசை - முழு நிலவின் மறுபக்கம் |
| [ Sunday, 08 August 2010, 08:25.38 PM ] |
காட்சிகள் யாவும் சாட்சிகளல்ல அவை மாயைகளாகவும் இருப்பதுண்டு. நிலா என்றுமே தேய்வதுமில்லை வளர்வதுமில்லை. ஆனால் தேய்ந்து வளர்வது போல்த் தோற்றமளிக்கிறது. |
| இலங்கைக்கான நிபுணர் குழு கலைக்கப்படுமா? கனக கடாட்சம் |
| [ Friday, 09 July 2010, 03:20.49 AM ] |
'மா புளிப்பது அப்பத்திற்கு நல்லது' என்பார்கள். ஏனெனில் இலங்கை தனது முக்கிய அரசியல் காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழர் போராட்டத்தினூடாக இலங்கைக்கான நிபுணர்குழு விவகாரம் நோக்கப்படுதல் அவசியமாகும். இலங்கை தலைநகர் கொழும்பு - பெளத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐ. நா. அலுவலகம் (தற்போது) கடந்த இரு நாட்களாக...... |
| தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு: மகிந்தவின் மற்றுமொரு சூழ்ச்சி - இரா.துரைரத்தினம் |
| [ Saturday, 03 July 2010, 08:34.51 AM ] |
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒரு இணக்கப்பாடு காணப்பட வேண்டும் என்றும், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களையும் கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற இரு விடயங்கள் தமிழ் ஊடகங்களில் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது. |
| முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வைத்தார் ஆப்பு - அனலை நிதிஸ் ச. குமாரன் |
| [ Friday, 25 June 2010, 02:06.50 PM ] |
கலைஞர் கருணாநிதிக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கும் பல முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் ஒரே கொள்கையுடையவர்கள் என்றால் நிச்சயம் அது ஈழத் தமிழர் விடயமாகத் தான் இருக்க முடியும். இந்தக் கொள்கை இவர்கள் இருவருக்கும் 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து 2008-ஆம் ஆண்டு வரை ஒன்றாகவே தான் இருந்துள்ளது. |
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|