Switch to
சிறப்புக் கட்டுரைகள்
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ Tuesday, 31 August 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.
அமெரிக்கா, இந்தியா, சீனா என்கின்ற தோணியிலும் பிரிந்து பிரிந்து பயணம் செய்கின்ற பொழுது, ஏதாவது ஒரு தோணியாவது எங்களைக் கரை கொண்டுபோய் சேர்த்துவிடும்: நிராஜ் டேவிட்
[ Friday, 27 August 2010, 11:43.14 AM ]
விடுதலை வேண்டிப் போராடிவரும் ஈழத்தமிழ் இனம் ஒரே நேரத்தில் பல தளங்களிலும் பயணம் செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக சில புத்தி ஜீவிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். உலக அரங்கில் ஒரு பக்கத்திற்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதென்பது எமது போராட்டத்தை பின்தள்ளிவிடவே வழி கோலும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்
கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்கள் யார்?: கலாநிதி ராம் சிவலிங்கம்
[ Tuesday, 24 August 2010, 01:28.21 PM ]
உலக அரங்கிலே மாண்புமிகு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக மற்றைய அரசுகளுடன் சரிசமமாக நின்று எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டிய வேளை, எம் மக்களின் தேவைகளை கவனிக்கவேண்டிய நேரம் நம்மில் சிலரின் அறியாமையாலும், சந்தர்ப்பவாதிகளின் சதிகாரத்தனத்தாலும் தனித்துவமான....
பறிபோகும் தமிழர் நிலங்களை மீட்க புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு நகர்வு : நிராஜ் டேவிட்
[ Friday, 20 August 2010, 06:46.24 AM ]
போரினால் இடிந்து வீழ்ந்திருக்கும் இடிபாடுகளினூடாகத்தான் ஈழத்தமிழர்களது வரலாறுகளுக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். நாசமாக்கப்பட்ட நகரங்கள், தீய்ந்து கருகிய வயல்வெளிகள், பிணங்களை மறைத்து வைத்துள்ள காடுகள், இரத்தமாகிவிட்ட நதிகள், - இவைதான்- எம்மைப்பற்றி அறிந்துகொள்வதற்கு எம்முன் திறந்துகிடக்கும் ஆவணக் காப்பகங்கள்.
தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட தோல்வி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும். இது வலுமிக்க சக்தியாக உருவாகும்
[ Thursday, 19 August 2010, 02:11.05 AM ]
தமது கிளர்ச்சி எதிர்ப்பு ஆயுதமாகக் கொழும்பு அரசும் போருக்கு உதவிய நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் எதிராகத் தீவிரவாதத்தின் தோல்வி என்ற வாதத்தை அண்மைக்காலமாக முன்னெடுக்கின்றன.
ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள்- நிராஜ் டேவிட்
[ Saturday, 14 August 2010, 03:47.23 PM ] []
ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள், படுகொலைகளின் வாரம் என்று கூட அதனைக் குறிப்பிடமுடியும்.
ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுமா?
[ Friday, 13 August 2010, 05:35.15 PM ]
இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர் வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடையம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ள முடியாது.
ஆடி அமாவாசை - முழு நிலவின் மறுபக்கம்
[ Sunday, 08 August 2010, 08:25.38 PM ]
காட்சிகள் யாவும் சாட்சிகளல்ல அவை மாயைகளாகவும் இருப்பதுண்டு. நிலா என்றுமே தேய்வதுமில்லை வளர்வதுமில்லை. ஆனால் தேய்ந்து வளர்வது போல்த் தோற்றமளிக்கிறது.
ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றங்களும் அதற்கான ஆதாரங்களும்: தமிழர் அமைப்புக்கள் கவனம் எடுப்பார்களா? - இரா.துரைரத்தினம்
[ Saturday, 31 July 2010, 08:40.38 AM ]
முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக்கொடியுடன் சென்ற விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமல்ல நந்திக்கடல் இரட்டைவாய்க்கால் பகுதியில் ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான வே.பாலகுமாரன், யோகரத்தினம் யோகி உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலரும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவந்திருக்கிறது.
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ Sunday, 25 July 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது.
சர்வகட்சி குழுவின் ஆலோசனையை ஏற்று தமிழரின் தேசியப் பிரச்சனையை தீர்க்க முடியுமா?: அனலை நிதிஸ் ச. குமாரன்
[ Friday, 23 July 2010, 12:25.45 AM ]
உலகையும் குறிப்பாக இந்தியாவையும் தமிழரையும் ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்டது தான் சர்வகட்சி குழு. இந்த குழுவின் தலைவராக இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. இவர் மகிந்த அரசில் அமைச்சராக பதவி வகிக்கின்றார்.
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள் (பாகம்-2): நிராஜ் டேவிட்
[ Sunday, 18 July 2010, 12:38.41 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கூறிய விடயம் பற்றி சில தினங்களுக்கு முன்னர் பார்த்திருந்தோம். அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது வெறும் ஊடகமாகவே இருக்கின்றது.
சிங்கள தேசம் விரும்புவதை தலைமேல் கொண்டு செயற்படும் புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள்: இரா.துரைரத்தினம்
[ Wednesday, 14 July 2010, 06:44.28 AM ]
தமிழீழ தேசிய தலைவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் என தங்களை தமிழ் தேசியவாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் இப்போது அடிக்கடி சொல்லி வருகின்றனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கிறார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இலங்கைக்கான நிபுணர் குழு கலைக்கப்படுமா? கனக கடாட்சம்
[ Friday, 09 July 2010, 03:20.49 AM ]
'மா புளிப்பது அப்பத்திற்கு நல்லது' என்பார்கள். ஏனெனில் இலங்கை தனது முக்கிய அரசியல் காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழர் போராட்டத்தினூடாக இலங்கைக்கான நிபுணர்குழு விவகாரம் நோக்கப்படுதல் அவசியமாகும். இலங்கை தலைநகர் கொழும்பு - பெளத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐ. நா. அலுவலகம் (தற்போது) கடந்த இரு நாட்களாக......
தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு: மகிந்தவின் மற்றுமொரு சூழ்ச்சி - இரா.துரைரத்தினம்
[ Saturday, 03 July 2010, 08:34.51 AM ]
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒரு இணக்கப்பாடு காணப்பட வேண்டும் என்றும், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களையும் கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற இரு விடயங்கள் தமிழ் ஊடகங்களில் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
உலகத் தமிழருக்கு எதிரான இலங்கையின் சதி அம்பலம் : அனலை நிதிஸ் ச. குமாரன்
[ Friday, 02 July 2010, 09:13.12 AM ]
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் போர் இடம்பெற்ற வேளையில் உலகத் தமிழர் வதியும் அத்தனை நாடுகளிலும் நாசகார வேலைகளை உண்டுபண்ண இலங்கைத் தூதுவராலயங்கள் ஊடாக இராணுவ புலனாய்வாளர்கள் பல பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.
அங்கவீனர்களும், விதவைகளுமே தமிழீழத்தின் பெரும்பான்மையினர்! இவர்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்? :ஜீவன்
[ Wednesday, 30 June 2010, 08:04.59 AM ]
கடந்த திங்கட்கிழமை ஆசிய செய்தி என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்தில் விதவைகளின் வாழ்வில் இன்னமும் விளக்கேறவேயில்லை. அவர்களின் வாழ்வு கண்ணீரின் மத்தியிலேயே கரைந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டது. பட்டதாரிகள் கூட தினக்கூலி வேலைக்குச் செல்லும் நிலையைக் கூட விபரித்திருந்தது.
புலம்பெயர் தமிழரைக் குறிவைத்து இந்தியா இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றதா? (பாகம்-1) - நிராஜ் டேவிட்
[ Sunday, 27 June 2010, 08:45.53 AM ]
இலங்கையின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்தியா சென்று இந்திய அரசுடன் சில ஒப்பந்தங்கள் செய்துவிட்டு திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் தென் இந்திய ஊடகவியலாளர் ஒருவரைத் தொடர்புகொண்டு அங்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிப் பேசினேன்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வைத்தார் ஆப்பு - அனலை நிதிஸ் ச. குமாரன்
[ Friday, 25 June 2010, 02:06.50 PM ]
கலைஞர் கருணாநிதிக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கும் பல முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் ஒரே கொள்கையுடையவர்கள் என்றால் நிச்சயம் அது ஈழத் தமிழர் விடயமாகத் தான் இருக்க முடியும். இந்தக் கொள்கை இவர்கள் இருவருக்கும் 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து 2008-ஆம் ஆண்டு வரை ஒன்றாகவே தான் இருந்துள்ளது.
எதிரியை எப்படி நண்பனாக்குவது? சிங்கள தேசத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் - இரா.துரைரத்தினம்
[ Saturday, 19 June 2010, 05:50.31 AM ]
மகிந்தவின் இந்திய பயணத்தையும் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் பார்த்தால் சிங்கள தரப்பு உலக நாடுகளை எவ்வாறு கையாண்டு காரியங்களை சாதித்துக்கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
advertisement