சிறப்புக் கட்டுரைகள்
கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன?
[ Tuesday, 06 January 2009, 10:01.02 AM ]
முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்போது எழுப்பப்படும் மிகப் பெரும் கேள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான போரில் படையினர் தொடர்ந்தும் பேரிழப்புகளை சந்தித்து வந்தபோது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வந்தபோது...
கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா?
[ Sunday, 04 January 2009, 06:38.41 AM ]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன்...
ஒருபோதும் முடிவுக்கு வராத அச்சத்துடன் வாழ்க்கை: சொந்த மண்ணிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழர்
[ Wednesday, 31 December 2008, 06:53.01 AM ]
"நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்"  இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து பீதியுடனும் சொந்த மண்ணிலிருந்து தப்பியோடுபவர்களாகவுமே உள்ளார்கள் என்று இலங்கைக்கு அண்மையில் வந்து விட்டு சென்றுள்ள இந்தியாவிலிருந்து வெளியாகும் "வீக்' சஞ்சிகையின் நிருபர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார்.  
புதிய போரியல் வியூகத்திற்குள் நுழையப்போகும் புதிய வருடம்
[ Sunday, 28 December 2008, 03:17.47 PM ]
உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடைபெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் புலிகளின் விஸ்வரூபம்.
[ Sunday, 21 December 2008, 09:17.45 AM ]
அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கும், அரசியல் சுய இலாபங்களுக்கும் ஏற்ற விதத்தில் யுத்த நடவடிக்கைகளை வகுக்கும் தவறுக்கான பாடத்தை இவ்வாரத்தில் கிளிநொச்சி சுற்றாடலில் இலங்கைப் படைகள் நன்கு படிக்க வேண்டியதாயிற்று.
கிளிநொச்சிக் களமுனையில் இறுக்கமடைந்து வரும் சமர்
[ Sunday, 14 December 2008, 09:04.27 AM ]
இரண்டு கட்டமாகப் பெய்த கடும் மழைக்குப் பின்னர் கிளிநொச்சியைச் சுற்றியுள்ள களமுனைகளில் கடும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. கிளிநொச்சி பரந்தனுக்கு மேற்கேயுள்ள பூநகரிப் பெரும்பாகப் பிரதேசத்தில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னமும் முழுமையாக வடியவில்லை. இந்தப் பகுதியில் நிறைந்திருக்கின்ற வெள்ளமும் இயற்கையாகவே காணப்படுகின்ற சதுப்பு நில புவியியல் அமைப்பும் படையினரின் முன்நகர்வுகளுக்குப் பெரும் தடையாக இருந்து வருகிறது.
போரா அல்லது போர் நிறுத்தமா?
[ Tuesday, 09 December 2008, 01:38.49 PM ]
வன்னிக் களமுனையில் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் இரக்கமற்ற வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பரஸ்பரம் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்கள் அனைத்தும் பலத்த மழைக்கு மத்தியிலேயே இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் கிளிநொச்சியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டது என்ற செய்தியினையும் உலகத்துக்கு அறிவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
படையினர் இலக்கையடைய முடியாது புலிகள் போட்டுள்ள தடைகள். முகர்ஜியின் வருகை எதற்காக?
[ Sunday, 07 December 2008, 02:46.45 PM ]
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சந்தித்தபோது ஏற்படாத யுத்த நிறுத்தம், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயத்துடன் ஏற்பட்டுவிடுமா? தமிழக முதல்வர் கருணாநிதியையும் தமிழகத் தலைவர்களையும் சமாளிக்கும் அதேநேரம் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய இன்னொரு தேவையும் இந்தியாவுக்கு உண்டு. அது இலங்கைத் தமிழர் நலன் சார்ந்ததல்ல. இந்தியாவின் நலன் சார்ந்ததென்பதால் இலங்கைப் பிரச்சினையை பயன்படுத்தி இந்தியா தனது நலன்சார் விடயம் குறித்து கவனம் செலுத்தவுள்ளது.
வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகளையே கோருகிறார்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்
[ Thursday, 04 December 2008, 01:22.10 PM ]
வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் செவ்விந்தியர், மஓரி போன்ற பண்டைய இனங்கள் போல சர்வதேசத்தவரால் பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தவர்கள். அவர்களின் பாரம்பரியங்களும் அதேபோல் பாதுகாக்கப்பட வேண்டியவைகள். வெள்ளைக்காரர்கள் வன்முறையால் கொள்ளை அடித்துக் கையேற்ற அவர்களின் உரித்துக்களை வஞ்சகமாக அபகரித்துக் கொண்ட எம் நாட்டு சிங்கள மக்கள் தலைவர்கள், காலத்திற்கு ஒரு கருத்தை வெளிப்படுத்தித் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் அவ்வுரித்துகளை திரும்பக் கொடாது ஏமாற்றி வருகின்றனர்.
கிழக்கு வன்னி எதிர்நோக்கும் உக்கிர போர்
[ Tuesday, 02 December 2008, 10:05.12 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருட மாவீரர் தின உரையில் வன்னிப் போர் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயலாக எழுந்த நெருக்கடிகள் என்பவற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் நீட்டிய கரத்தினை இந்தியா பற்றிக்கொள்ளுமா?; இல்லை தட்டி விடுமா?
[ Sunday, 30 November 2008, 02:07.32 PM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் 2008ஆம் ஆண்டிற்கான மாவீரர் தின உரை குறித்து புதிய விளக்கங்களோடு சொல்லாத விடயங்களைச் சிலாகித்துச் சிலர் பேசத் தொடங்குவார்களென்று தொலைக்காட்சி ஊடகமொன்று வியாக்கியானம் செய்கிறது. பிரபாகரனின் மாவீரர் உரை, மக்களால் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில்  தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இரு முனைகளில் இலக்கு வைக்கப்படும் பரந்தன்: யுத்தமுனைகளில் இருந்து அகற்றப்பட்ட பெருமளவு படையினர்
[ Sunday, 23 November 2008, 06:31.02 AM ]
வடக்கில் போர்முனை எந்தப் பக்கம் திரும்பப் போகிறது?  பூநகரிக்கு வந்துவிட்ட படையினர் அடுத்து எங்கு செல்லப் போகின்றனர்?  அக்கராயன்குளத்தை தாண்டிவிட்ட படையினர் எப்போது கிளிநொச்சி செல்வர்?  கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து புறப்பட முனையும் படையினர் அடுத்த இலக்கை எப்படித் தாண்டப் போகின்றனர்?  மாங்குளம் சந்திக்கு வந்த படையினரின் அடுத்த இலக்கு என்ன? மணலாறில் முன்னேறும் படையினர் எங்கு நிற்கின்றனர்?  என்ற கேள்விகளே அனைவராலும் எழுப்பப்படுகிறது.
தொடர்ந்து முன்னேறும் சிங்கள இராணுவத்துக்கு சமாதி கட்டுமா கிளிநொச்சி?
[ Thursday, 20 November 2008, 08:23.14 PM ]
2-ம் உலகப்போர் உச்ச கட்டமாக இருந்த நேரம். ஹிட்லரின் ஜெர்மனி படை ரஷ்யாவுக்குள் புகுந்து வெற்றிகளை குவித்து தலை நகரம் மாஸ்கோவை பிடிக்க முன்னேறிக் கொண்டிருந்தது.
யுத்த வெற்றி அறிவிப்புகளும் திடீர் தேர்தல் அறிகுறிகளும்
[ Wednesday, 19 November 2008, 02:01.46 PM ]
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகள் நியாயரீதியானவை எனக் காண்பிப்பதற்காக (இனப்பிரச்சினைக்கான) சில அடிப்படைக்காரணிகளை அதிகம் பயன்படுத்திவருகின்றனர். அது அரசியல் ரீதியாகக் கையாளப்பட வேண்டிய விடயமாகும். மறுபுறத்தில் அவர்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் இராணுவ ரீதியாகக் கையாளப்பட வேண்டும்.  மேற்கண்டவாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் புதுடில்லியில்....
புலிகள் பலவீனமடைந்துள்ளனரா?
[ Sunday, 16 November 2008, 07:45.55 AM ]
விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டனர். அவர்களால் இனி இராணுவத்தினரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது. எனவே, யுத்தம் இறுதிக் கட்டத்தையடைந்து விட்டது. இதில் இராணுவத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறான கருத்துகள் அண்மைக்காலமாக தென்னிலங்கையில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
தமிழ் மக்களின் துயரங்கள், அழிவுகள், இடம்பெயர்வுகள் பாராளுமன்றத்தில் கூட கவனத்தில் எடுக்கப்படுவதில்லை
[ Saturday, 15 November 2008, 11:31.05 AM ]
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சொலமன் சூ. சிறில் ஆற்றிய உரை தமிழ் மக்கள் இன்று தமது விடுதலை வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையில் நிற்கிறார்கள். மிகவும் நீண்ட கடினமான நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இலங்கைத் தீவின் 13 ஆவது பாராளுமன்றத்தின் ஐக்கிய சுதந்திர முன்னணியின் 2009 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாதங்கள், பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் பூநகரிக்கான யுத்தம்
[ Sunday, 09 November 2008, 08:58.34 AM ]
வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்றி மன்னார் - பூநகரி வீதியூடாக யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை மிக விரைவில் திறக்கப்பட்டுவிடுமென படையினர் கூறுகின்றனர். புலிகள் தொடர்ந்தும் பதில் தாக்குதலையே நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்கள் தாக்குதல் சமர் எதனையும் நடத்தாததால் இந்தக் களமுனையில் இனிப் புலிகளால் தாக்குதல் சமரையோ அல்லது ஊடறுப்புத் தாக்குதலையோ நடத்த முடியாதென்று படையினர் பெரும்பாலும் தீர்மானித்து விட்டனர்.
"நாம் என்னதான் விட்டுக் கொடுப்புகளை செய்தாலும் அரசின் போர் முனைப்பு ஒருபோதும் அடங்காது'
[ Friday, 07 November 2008, 04:55.13 PM ]
நாம் எவ்வளவு பொறுமை காத்தாலும் எவ்வளவுக்கு எவ்வளவு விட்டுக் கொடுப்புக்கள் செய்தாலும், அண்டை நாடோ அல்லது சர்வதேசமோ என்னதான் சொல்லித் தடுத்தாலும் இந்தச் சிங்கள ஆட்சியாளரின் தமிழ் மக்கள் மீதான போர் வெறி அடங்கப் போவதில்லை. மாறாக தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதானவழியில் நியாயமான நிரந்தரமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. எமக்கு நீதி நியாயம் கிட்டப் போவதுமில்லை
பிரபாகரனைக் கைப்பற்றியவுடன் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும்: "இந்தியா ருடே" க்கு ஜனாதிபதி செவ்வி
[ Wednesday, 05 November 2008, 10:36.38 AM ]
சென்ற வாரம் "இந்தியா டுடே' சஞ்சிகைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய செவ்வியில், "இது யுத்தமல்ல பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான இராணுவ நடவடிக்கை மட்டுமே' என்று கூறியுள்ளார். மேலும், முன்பு சில தடவைகள் கூறியது போலவே "பிரபாகரனைக் கைப்பற்றியதும் தேவையாயின் இந்தியாவிடம்' கையளிப்போம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். அவர் அச்செவ்வியில் பின்வருமாறு மேலும் கூறியதாக அறியக்கிடக்கிறது.
இலங்கை அரசபடைகளால் தடுக்க முடியாது போகும் புலிகளின் விமானத் தாக்குதல்
[ Monday, 03 November 2008, 06:04.28 AM ]
கிளிநொச்சி மற்றும் பூநகரிக்கான இறுதிப் போரைத் தொடங்கப் போவதாக படைத்தரப்பு கூறுகின்றது. இந்தப் பகுதிகளுக்கான படை நகர்வைத் தடுப்பதற்காக புலிகளால் இதுவரை போடப்பட்டிருந்த தடைகளெல்லாம் தகர்த்தெறியப்பட்டுவிட்டதால் இவ்விரு பகுதிகளையும் நோக்கிய படைநகர்வுகளைப் புலிகளால் தடுத்துவிட முடியாதெனப் படைத் தரப்பு நம்புகிறது. இதனால், பூநகரி நோக்கிய நகர்வுக்குச் சமாந்தரமாக கிளிநொச்சி நோக்கிய நகர்வையும் ஆரம்பிக்க படையினர் முயல்கின்றனர். 
Sponsor
Advertisements
மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்: பா.நடேசன்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 02:22.43 PM ]
தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என நேற்று திங்கட்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் படையினரால் இடித்தழிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:34.25 AM ] []
கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர். [மேலும்]
இலங்கை தமிழர்களுக்கு துரோகம்: மத்திய அரசிலிருந்து பாமக விலகல்?
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 08:56.33 AM ]
இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. தமிழக சட்டமன்றத்தை அவமதித்து விட்டது. கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கிறோம். அடுத்த மாதம் இதுகுறித்து முடிவெடுப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். [மேலும்]
தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட்டுச்சென்ற இடங்களையே படையினர் கைப்பற்றுகின்றனர்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 06:12.04 AM ]
வன்னியின் கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட்டு சென்றுள்ள இடங்களை படைத்தரப்பு கைப்பற்றி வருவதாக ட்ரான்ஸ்கரண்ட் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. [மேலும்]
கிளிநொச்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் கைப்பற்றுவர்: தமிழ்நாடு இலங்கை அகதிகள்
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 02:05.32 AM ]
தமிழகம் திருச்சிராப்பள்ளி கொட்டாப்பட்டு அகதிமுகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள், கிளிநொச்சி நகரம் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளமை தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். எனினும் அந்தப் பிரதேசத்தை மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றுவார்கள் என அவர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. [மேலும்]
கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:01.02 AM ]
முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்போது எழுப்பப்படும் மிகப் பெரும் கேள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான போரில் படையினர் தொடர்ந்தும் பேரிழப்புகளை சந்தித்து வந்தபோது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வந்தபோது... [மேலும்]