சிறப்புக் கட்டுரைகள்
[ Saturday, 18-05-2013 12:50:43 ]
| “முள்ளிவாய்க்கால் படுகொலை” முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது. |
[ Friday, 17-05-2013 16:12:03 ]
| எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன. |
[ Thursday, 16-05-2013 01:47:28 ] [   ]
| ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மிக மோசமாக நடந்துகொண்டதற்கும், அதனைத் தொடர்ந்து இந்தியா மூக்குடைபட்டுக் கொண்டதற்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலத்தில் கடமையாற்றிய ஜே.என் தீக்ஷித் அவர்களே பிரதான காரணம் என்று பின்நாட்களில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பல அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். |
[ Wednesday, 15-05-2013 07:06:24 ]
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் கற்பனாவாதக் கோரிக்கைகளில் ஒன்று....'இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து இந்த அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்’ என்பது. |
[ Tuesday, 14-05-2013 16:07:10 ]
| முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள், வேறொரு மோதல் களத்தினை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். |
[ Tuesday, 14-05-2013 06:52:36 ]
| சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறு காணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு, மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. |
[ Monday, 13-05-2013 03:26:02 ]
| உலகிலேயே கப்பல் வராத துறைமுகமும், விமானம் வராத விமானநிலையமும் இலங்கையில் மட்டும் தான் உள்ளன என்று அண்மையில் கிண்டலடித்திருந்தார் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா. |
[ Sunday, 12-05-2013 08:59:31 ]
| ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர், தமரா குணநாயகம் அவர்கள் ஓர் செவ்வியில் 'ஐ. நா. மனித உரிமை சபையினால் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது, ஓர் உள்நாட்டு விசாரணைகளை சர்வதேசம் கண்காணிப்பதற்கானது எனக் கூறியுள்ளார். |
[ Saturday, 11-05-2013 03:19:30 ] [  ]
| எந்தவொரு சமுதாயச் சிக்கலை ஆராய்ந்தாலும் அதைத் திட்டவட்டமான ஒரு வரலாற்று வரம்புக்குள் வைத்து ஆராய வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதாயின், அதே வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கிற அந்த நாட்டைப் பிறநாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற தனித்தன்மைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று, லெனின் அறிவுறுத்துகிறார். |
[ Friday, 10-05-2013 10:45:10 ]
| இந்தப் பூமிப் பந்தில் மனித இனம் தோற்றம் பெற்று பலகோடி ஆண்டுகளாகின்ற போதிலும், தமிழர்கள் என்ற இனமும் இங்கே வசிக்கின்றதென்ற கருப்பொருள் உருவாகிய காலம் 1972ம் ஆண்டுதான். |
[ Wednesday, 08-05-2013 19:27:06 ] [  ]
| திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள் கடந்தவிட்டுள்ள நிலையில், நிலமை தமது கைகளைவிட்டு வெகு தூரம் சென்றுகொண்டிருப்பதை இந்தியப்படை அதிகாரிகள் உணர ஆரம்பித்தார்கள். |
[ Monday, 06-05-2013 13:48:54 ]
| இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப்படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டிய நாடு பிரித்தானியா. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முக்கியமாக கொண்டுவரப்பட வேண்டியவர்கள் பிரித்தானிய அரசே. |
[ Sunday, 05-05-2013 05:12:06 ]
| விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.
|
[ Saturday, 04-05-2013 13:36:53 ]
| அண்மையில் நடந்த செங்கல்லடி படுகொலைகள் உட்பட தமிழர் தாயகத்தில் நடைபெறும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகளின் பின்னணியில் இனஅழிப்பு கூறுகள் உள்ளது என்பதை எம்மில் சிலராலேயே இன்னும் புரிய முடியாமல் இருப்பது வேதனை. |
[ Wednesday, 01-05-2013 23:29:18 ] [   ]
| மூன்றாவது உண்ணாவிரதப் போராட்டம்: விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக, இரண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்றதாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். |
[ Wednesday, 01-05-2013 09:11:12 ]
| தமிழக மாணவர்களுக்கு... தமிழக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தீர்மானம் என்பது மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த உச்சபட்ச வெற்றி. |
[ Tuesday, 30-04-2013 17:34:50 ]
| மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. |
[ Sunday, 28-04-2013 03:36:02 ]
| போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையிலும், வடக்கு, கிழக்கு பகுதிகள் இன்னமும் படைச்செறிவு நிலையில் இருந்து விடுபடாத சூழலே தொடர்கிறது. |
[ Thursday, 25-04-2013 18:15:02 ]
| ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல. அழிக்கவே முடியாதென்று உலகமே வியந்து நின்ற அவர்களது ஆட்சியும் அதாவது அவர்கள் இரு தசாப்த காலமாகக் கட்டிக்காத்த தமிழீழ அரசும் அந்த முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டது. ஏன்? எப்படி? |
[ Wednesday, 24-04-2013 16:31:21 ] [   ]
| புலிகளின் வரலாற்றில் இது இரண்டாவது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் என்று கூறலாம். முதலாவது உண்ணாவிரதப் போராட்டம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால், 1986 நவம்பர் நடுப்பகுதியில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. |
|
[ Friday, 17-05-2013 08:31:03 GMT ]  தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர்.
[ Friday, 17-05-2013 15:26:11 GMT ]  கனடாவின் பிராம்ப்டன் நகரில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமற் போன 16 வயது இளம்பெண் மரணம் அடைந்துள்ளார் என்பது டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
[ Saturday, 18-05-2013 11:16:26 GMT ]  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
[ Saturday, 18-05-2013 13:07:42 GMT ]  சூதாட்ட புகாரில் கைதான ஸ்ரீசாந்துக்கு ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் டிராவிட் எப்போதும் ஆதரவாக இருந்து வந்துள்ளார் என்று மேற்கு வங்க வீரர் ரானாதேவ் போஸ் கூறியுள்ளார்.
[ Saturday, 18-05-2013 09:04:34 GMT ]  சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]  முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 11:06:30 GMT ]  சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 08:39:01 GMT ]  ஜேர்மனியில் ஒயிட் மண்டே(Whit Monday) என்ற பெயரில் விடப்படும் நீண்ட விடுமுறையின் பொழுது, கிழக்கில் இருப்பவர்கள் வெப்பச் சூழ்நிலையையும், மேற்கில் இருப்பவர்கள் குளிர்ந்த தட்ப வெப்பத்தையும் அனுபவிக்க நேரிடும்.
[ Saturday, 18-05-2013 07:08:45 GMT ]  பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
[ Saturday, 18-05-2013 06:06:42 GMT ]  அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமன் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
[ Monday, 10-12-2012 09:20:36 GMT ]  அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.
[ Saturday, 18-05-2013 08:09:58 GMT ]  சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது.
[ Wednesday, 15-05-2013 07:28:12 GMT ]  இமயமலையில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிகளவில் பனிப்பாறைகள் உள்ளன.
[ Wednesday, 08-05-2013 13:27:16 GMT ]  டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
[ Saturday, 18-05-2013 08:38:26 GMT ]  ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன். கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ரம்மி” என்று பெயரிட்டுள்ளனர்.
|