| தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவு |
| [ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 06:10.05 AM ] |
தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 31.10.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். [மேலும்] |
| முகமாலை மற்றும் கிளாலி மோதல்களில் 130 படையினர் பலி; 450 பேர் காயம் |
| [ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008, 04:30.28 PM ] |
வடபகுதி முன்னரங்கு நிலைகளான கிளாலி மற்றும் முகமாலைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் 130 படையினர் பலியாகினர். சுமார் 450 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
| விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி |
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008, 02:58.14 PM ] [ ] |
கேள்வி: - காங்கிரஸ்காரர்கள், இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்த இனத்தை மன்னித்துவிட்டார்கள். அப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளிடம் மட்டும் ஏன் வன்மம் கொண்டிருக்கிறார்கள்?
[மேலும்] |
| ஈழத்திற்கு என்ன தீர்வு: குமுதம் செய்தியாளர் ஆய்வு |
| [ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008, 02:31.27 PM ] |
இந்திய - சீன எல்லைப் பிரச்சினை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான். எனவே, ஆபத்து என்பது இந்தியாவிற்கு வடதிசையிலிருந்துதான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. இனி அந்த ஆபத்து தென்திசையிலிருந்தும் கடல் கடந்தும் வரும் என்ற அச்சம் ஏற்பட்டது. [மேலும்] |
| பிரபாகரனின் மனநிலை! களம் கண்டவரின் விஷேட பேட்டி: நக்கீரன் |
| [ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008, 02:28.42 PM ] |
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன். வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை இராணுவம், கிளிநொச்சியை வீழ்த்துவோம் என சபதம் ஏற்றிருக்கிறது. [மேலும்] |