Switch to
செய்திகள்
வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சந்திக்க கூட்டமைப்பு முயற்சி
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:26.10 AM ]
வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிப் போராளிகளைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். [மேலும்]
முல்லை. வைத்தியசாலைக்கு ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்?
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:14.01 AM ]
மணலாறு காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிய ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக வன்னியில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. [மேலும்]
ஐ.நா நோக்கிய நடை பயணம்: சிவந்தன் காலையில் டோவரை சென்றடைவார்
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:03.29 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் இன்றிரவுவரை 62 மைல்களை எட்டியுள்ளது. டோவரை அடைவதற்கு இன்னும் 14 மைல்கள் அவர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இத்தகவல் 25-07-2010 (இரவு 11:00 மணி) க்கு கிடைத்தது [மேலும்]
கொழும்பு, சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும்: விஜயகலா பா.உ.
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:25.27 AM ]
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை: உயர் இராஜதந்திரி தகவல்
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:11.04 AM ]
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்ற விவகாரங்கள் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த நிபுணர் குழு, இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று அமெரிக்காவில் செயலாற்றும் இலங்கை உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்குவது சட்டவிரோதம்: சர்வதேச சமூகத்திற்க இலங்கை எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 12:50.49 AM ]
சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வின் பேரில் அரசியல் புகலிடம் அல்லது அகதிகள் அந்தஸ்து வழங்கப்படுவதால் சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே அமையும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள்! பெளத்தத்தை தமிழ் மக்கள் மீது திணிக்கும் செயல்!!
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 12:27.41 AM ]
வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் நிறுவப்படும் புத்தர் சிலைகளுக்கு ஆயுதமேந்திய படையினர் பாதுகாப்பு கொடுப்பதென்பது சிங்கள பெளத்தத்தை தமிழ் மக்கள் மீது திணித்தலின்றி வேறென்ன!!!!! [மேலும்]
நடைபயணாளி சிவந்தன் அவர்களின் குரல்பதிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 06:13.04 PM ] []
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும்,    பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல் வரை நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் சிவந்தன் அவர்கள் லங்காஸ்ரீ வானொலி செய்திக்கு வழங்கிய குரல்பதிவு [மேலும்]
புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வியட்நாமிடம் ஒத்துழைக்குமாறு கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 03:58.46 PM ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கை அரசாங்கம் வியட்நாம் புலனாய்வுத் துறையிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளது. [மேலும்]
அசின்- ராஜபக்ச மனைவியுடன் போட்டோவுக்கு போஸ்! பார்த்ததும் இரத்தம் கொதித்தது! இரத்தக்கண்ணீர் வடிந்தது!!: சத்யராஜ் ஆவேசம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 02:36.40 PM ] []
நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார். இந்திய கலைஞர்கள் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்களின் இலங்கை பயணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். [மேலும்]
ராஜபக்ச, இந்திய குழுவினரை அனுமதிக்க மாட்டோம் என கொக்கரிப்பு! : திருமாவளவன் கண்டனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 01:56.21 PM ]
மத்திய அரசு சிங்கள அரசை செல்ல பிள்ளையாக நடத்தி வருகிறது. அந்த துணிச்சலில்தான் ராஜபக்ச மத்திய அரசின் இந்திய குழுவினரை தமிழர்கள் வாழும் பகுதிக்கு அனுமதிக்க மாட்டோம் என கொக்கரித்து இருக்கிறார். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிஸில் நடைபெற்ற "கறுப்பு ஜூலை 83" நினைவு கூரல் நிகழ்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 01:08.29 PM ] []
இலங்கை  இனவாத அரசின் இனப்படுகொலையின் ஓரங்கமான "கறுப்பு ஜூலை" நினைவு கூரல் நிகழ்வு 24 .07 .2010 சனிக்கிழமை பிற்பகல் 16:00 மணிக்கு Bern, Waisenhausplatz சதுக்கத்தில் நடைபெற்றது. [மேலும்]
நாடு தழுவிய மாணவர்களின் போராட்டம், ஜனாதிபதியின் தலையீட்டால் நிறுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:32.14 AM ]
றுகுணு பல்கலைக்கழக மாணவனின் கொலை தொடர்பில், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த நாடு தழுவிய போராட்டம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலையீட்டை அடுத்து, நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. [மேலும்]
இலங்கையின் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு பயணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:22.12 AM ]
இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட குழு ஒன்று, விரைவில் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
சாதனையே அஞ்சுகின்ற சாதனையாளன் முத்தையா முரளிதரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:00.01 AM ] []
கிரிக்கெட் உலகின் சுழல் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் தனது இமாலய சாதனையுடன் 18 வருடகால டெஸ்ட் கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். அவரது ஓய்வு மகிழ்ச்சி கலந்த கவலையுடனான உணர்வலைகளைக் கிரிக்கெட் உலகில் தோற்றுவித்துள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement