| மலையக மாணவியின் சிறிய தாயாரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:57.44 AM ] |
மலையகத்தில் கழுத்துப் பட்டியினால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் சிறிய தாயாரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்நாள் வெலிமடைப் பகுதியின் லூணு வத்தை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்] |
| பாடசாலை மாணவி மீது பலாத்காரம் புரிய முயன்றவருக்கு விளக்கமறியல் |
| [ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:46.38 AM ] |
கிளிநொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் தனியாகச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை வழிமறித்து பற்றைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் புரிய முயன்ற விற்பனைப் பிரதிநிதி ஒருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். [மேலும்] |
| பிரான்சில் நடைபெற்ற கறுப்பு யூலை கண்டனப் பேரணி 2010 |
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:59.23 PM ] [ ] |
பிரான்சின் தலைநகர் பாரிசில் கறுப்பு யூலை கண்டனப் பேரணி நடைபெற்றது. 1983 யூலை 23 தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறியர்களால் நடாத்தப்பட்ட இனவழிப்பு நடைபெற்று 27ஆண்டுகள். இரக்கமற்ற அரக்கர்களால் தமிழ் மக்கள் துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்டு இனப்படுபொலை செய்யப்பட்ட நாள். [மேலும்] |
| (3ம் இணைப்பு) |
| தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சிவந்தன் அழைப்பு |
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:15.02 PM ] [ ] |
தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார். [மேலும்] |
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|