Switch to
செய்திகள்
மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்படாத மக்கள் இன்னும் உள்ளனர்: பொன் செல்வராசா பா.உ.
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 05:01.04 AM ]
மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசமான தோணிதாண்டமடு எனும் எல்லைக் கிராம (மட்டக்களப்பு பொலநறுவை எல்லையில் உள்ள கிராமம்)  மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கதிரவெளி எனும் இடத்தில் இன்னும் வசித்து வருகிறார்கள். [மேலும்]
தடை விதிப்பதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும் நான் என்ன தவறு செய்தேன்.: அசின் செவ்வி
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 02:06.26 AM ]
தடை விதிப்பதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும் நான் என்ன தவறு செய்தேன் என்றும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்தது தவறா? என்றும் அசின் கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்]
கொச்சி விமான நிலையத்தில் இலங்கைத் தமிழ் இளைஞர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 01:43.23 AM ]
போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொச்சி விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். [மேலும்]
ஐ.நா நோக்கிய மனிதநேய நடைபயணம்: சிவந்தன் 8:00 மணிக்கே பிரான்சை சென்றடைவார்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 01:20.45 AM ]
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் பிரித்தானிய கடற்கரையான டோவரில் இருந்து மாலை 5:50 அளவில் புறப்பட்டுள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம்: சாவகச்சேரி பொலிஸ் அதிகாரியையும் கிராம அலுவலரையும் மன்றில் ஆஜராக பணிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 01:14.39 AM ]
வேலணை வைத்தியசாலை குடும்ப நல உத்தியோகத்தர் மரணம் தொடர்பில் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் அதிகாரியையும் கைதடி கிராம அலுவலரையும் மன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். [மேலும்]
கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களை கண்டித்து வவுனியாவில் இன்று கடையடைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 01:06.10 AM ]
வவுனியா பிரதேசத்தில் பரவலாக இடம் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் ஒரு நாள் அடையாள கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. [மேலும்]
மலையக மாணவியின் சிறிய தாயாரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:57.44 AM ]
மலையகத்தில் கழுத்துப் பட்டியினால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் சிறிய தாயாரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்நாள் வெலிமடைப் பகுதியின் லூணு வத்தை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடபகுதி நிலை அறிய இலங்கை செல்கிறார் இந்திய அதிகாரி
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:50.15 AM ]
இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்வார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். [மேலும்]
பாடசாலை மாணவி மீது பலாத்காரம் புரிய முயன்றவருக்கு விளக்கமறியல்
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:46.38 AM ]
கிளிநொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் தனியாகச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை வழிமறித்து பற்றைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் புரிய முயன்ற விற்பனைப் பிரதிநிதி ஒருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். [மேலும்]
கே பி அரசியலில் பிரவேசிக்கும் எண்ணமில்லை: விநாயகமூர்த்தி முரளிதரன்
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 04:05.07 PM ]
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது என அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார் [மேலும்]
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இன்று தமக்கு தாமே தீமூட்டினார்
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 03:49.11 PM ]
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரான ரியன்சி அல்கம என்பவர் இன்று மாலை தமக்கு தாமே தீமூட்டிக்கொண்ட சம்பவம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவின் முன்னால் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
கனடா ரொரன்ரோவில் நடைபெற்ற கறுப்பு யூலை கண்டனப் பேரணி 2010
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 03:38.44 PM ] []
ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 6 மணிக்கு ரொரன்ரோ பாராளுமன்றம் Queen’s Park முன்றலில் கனடியத் தமிழர்கள் நடாத்திய பாரிய கறுப்பு யூலை ஒன்றுகூடலில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.  [மேலும்]
பிரான்சில் நடைபெற்ற கறுப்பு யூலை கண்டனப் பேரணி 2010
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:59.23 PM ] []
பிரான்சின் தலைநகர் பாரிசில் கறுப்பு யூலை கண்டனப் பேரணி நடைபெற்றது. 1983 யூலை 23 தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறியர்களால் நடாத்தப்பட்ட இனவழிப்பு நடைபெற்று 27ஆண்டுகள். இரக்கமற்ற அரக்கர்களால் தமிழ் மக்கள் துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்டு இனப்படுபொலை செய்யப்பட்ட நாள். [மேலும்]
இலங்கைக்கு நடிகர்கள் யாரும் போகக் கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள நடிகர் சங்கத்துக்கு உலகத் தமிழினம் நன்றி தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 02:41.47 PM ] []
தமிழர்களைக் கொன்று குவித்துக் கோரத்தாண்டவம் ஆடிவரும் சிங்கள வெறியர்கள் ஆட்சி நடத்தும் இலங்கைக்கு நடிகர்கள் யாரும் போகக் கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள நடிகர் சங்கத்துக்கு உலகத் தமிழினம் தனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. [மேலும்]
(3ம் இணைப்பு)
தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சிவந்தன் அழைப்பு
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 01:15.02 PM ] []
தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement