Switch to
செய்திகள்
சரத் பொன்சேகாவுடன் இருந்த 9 தப்பி ஓடிய இராணுவத்தினர் கையளிப்பு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 08:32.28 AM ]
கொழும்பின் லேக் வீவ் ஹொட்டலில் தங்கி இருக்கும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் தங்கியிருந்த இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் எனப்படும் ஒன்பது பேர் இன்று இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். [மேலும்]
ஹோட்டலில் பொன்சோகாவின் சுதந்திர நடமாட்டத்திற்கு தடை: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 07:53.34 AM ] []
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் சுதந்திர நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அரசாங்கம் படையினரை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலை சுற்றி கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  [மேலும்]
கண்டி, உலப்பனையில் வெடிப்புச் சம்பவம்: பிக்கு உட்பட 2 பேர் பலி; ஊரடங்கு அமுல்
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 07:20.00 AM ]
கண்டி உலப்பனை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெளத்த பிக்கு ஒருவர் உட்பட  இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 6 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தேர்தலுக்கு பின்னரான வன்முறையாக கணிக்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
தன்னை கொலை செய்ய இராணுவத்தினருக்கு ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்: ஹோட்டலில் செய்தியாளரிடம் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 05:12.53 AM ] []
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தன்னை கொலை செய்ய இலங்கை இராணுவத்தினருக்கு ராஜபச்ச உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
டெல்லியில் இருந்து ஜெகத் கஸ்பரை இயக்கி,மே 18-ல் புலித் தலைவர்களை சரணடைய சொல்லி கொன்றவர் பா.சிதம்பரம் தான்
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 04:37.21 AM ]
டெல்லியில் இருந்து ஜெகத் கஸ்பரை இயக்கி 2009, மே 18-ல் புலித் தலைவர்களை சரணடைய சொல்லி கொல்ல வைத்தவர்கள், சந்தேகமே இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் முத்த அமைச்சரும் தமிழருமான பா.சிதம்பரம் தான். [மேலும்]
(2ம் இணைப்பு)
பிரித்தானியாவில் சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 03:19.10 AM ] []
பிரித்தானியாவில், தமிழீழத் தனியரசை ஆதரித்து 30.01.2010 சனிக்கிழமையும், 31.01.2010 ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பிரித்தானியத்  தமிழ்  இளையோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- [மேலும்]
(7ம் இணைப்பு)
இலங்கையின் 6வது ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ச 18 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் மாபெரும் வெற்றி
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:57.54 AM ]
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் சகல மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளநிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச போட்டி  வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:33.42 AM ]
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் 13 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பினை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
தேர்தல் காலத்தில் பொதுச் சொத்துக்கள் அதிகளவில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன: ஜே.சீ. வெலியமுன
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:31.00 AM ]
தேர்தல் காலத்தில் மிகவும் மோசமான முறையில் பொதுச் சொத்துக்;கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார். [மேலும்]
அனுராதபுரத்தில் தேர்தல் அதிகாரி மீது தாக்குதல்
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:27.27 AM ]
அனுராதபுரத்தில் சிரேஸ்ட தேர்தல் அதிகாரி ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். [மேலும்]
அமைதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: ரணில்
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:25.00 AM ]
அமைதியான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளார்: சுசில் பிரேமஜயந்த
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:22.53 AM ]
எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரமேஜயந்த தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
சரத் பொன்சேகா தங்கியுள்ள விடுதி நள்ளிரவில் முற்றுகை: சுற்றிவளைப்பு தொடர்கிறது
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 11:20.29 PM ]
கொழும்பில் சரத் பொன்சேகா தங்கியிருந்த சினமன் லேக் வியூ ஹோட்டல் செவ்வாய் நள்ளிரவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
(7ம் இணைப்பு)
ஜனாதிபதித் தேர்தல் 2010 மாவட்டம், தேர்தல் தொகுதிகளுக்கான வாக்கு முடிவு: மகிந்த ராஜபக்சவுக்கு வெற்றி வாய்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 09:55.10 PM ]
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2010 மாவட்டம் தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவு வெளியாகியுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள தோ்தல் தொகுதி முடிவுகளின் படி தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்சவவே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
தபால் மூல வாக்கெடுப்பு: ஜனாதிபதி மகிந்த முன்னிலையில்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 09:39.46 PM ]
இதுவரையான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 115,157 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 61,909 வாக்குகளைப் பெற்றுள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்