Switch to
செய்திகள்
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது: ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 04:31.54 AM ]
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகா அடைந்த தோல்வி தேசத் துரோகிகள் அடைந்த தோல்வியாக கருதப்பட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 04:01.55 AM ]
ஜெனரல் சரத் பொன்சேகா அடைந்த தோல்வி தேசத் துரோகிகள் அடைந்த தோல்வியாக கருதப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி குறிப்பிட்டுள்ளது. [மேலும்]
சுயலாபங்களுக்காக அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு தோ்தலில் தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது: கிழ.மாகாணசபை உறுப்பினர்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 02:47.40 AM ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை காட்டிக்கொடுத்து விட்டு தமது சுயலாபங்களுக்காக அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற அனைத்து முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முஸ்லிம் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். இவ்வாறு அக்கட்சியின் தேசிய பிரதி பொருளாளரும், உச்ச பீட உறுப்பினருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. ரஸ்ஸாக் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வரவேற்கிறார் உருத்திரகுமார்!
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 02:27.12 AM ]
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற அமைந்துள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு'ம், மக்கள் பேரவையும் இணை பிரியாத இரு படை அணிகளாகவே பயணிக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் அவாவாக உள்ளது. இதுவே திரு உருத்திரகுமார் அவர்களது இலட்சியமாகவும் உள்ளது. [மேலும்]
அரச நிறுவனங்கள் புறக்கணித்த விதம் ஏமாற்றமளித்தது: ஓய்வுபெற அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 02:13.16 AM ]
ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தின்போது அரச ஊடகங்களும் அரச நிறுவனங்களும் தன்னைப் புறக்கணித்த விதம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர் தன்னை இப்பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதிக்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகா நீதிமன்றம் செல்ல முடிவு
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 02:05.09 AM ]
ஜனாதிபதித் தேர்தல் முடிவினை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றில் தாம் நீதி கோரப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார். [மேலும்]
உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 07:36.12 PM ]
தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். [மேலும்]
(2ம் இணைப்பு)
சிவாஜிலிங்கத்தை நிராகரித்து விட்ட தமிழர்கள் - பொன்சேகாவுக்கு பெரும் ஆதரவு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 07:27.26 PM ]
பொன்சேகாவுக்கு தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவும், வாக்குகளும் கிடைத்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொன்சேகாவே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால் சிங்களர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. [மேலும்]
நாடு கடந்த அரசாங்கத்தை பன்னாட்டு சமூகத்தால் நிராகரிக்க முடியாது: நோர்வே கூட்டத்தில் உருத்திரகுமார்.
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 05:18.36 PM ]
வெளிப்படைத்தன்மையுடனும் பரந்துபட்ட மக்கள் பங்களிப்புடனும் ஐனநாயக விழுமியங்களுக்கு அமைய உருவாக்கப்படவுள்ள நாடு கடந்த அரசாங்கத்தினை பன்னாட்டு சமூகத்தினால் நிராகரிக்க முடியாது என உருத்திரகுமார் தெரிவித்துள்ளார். [மேலும்]
சாட்டி மாவீரர் துயிலும் இல்லமும் சிதைக்கப்பட்டுள்ளது
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 03:59.17 PM ] []
விடுதலைப்புலிகளின் சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இத்தாலி, இந்திய தூதரகத்திற்கு புலிகளின் பெயரில் வெடிப்பொருள் பார்சல்: தமக்கு தொடர்பு இல்லை என விடுதலைப்புலிகள் மறுப்பு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 03:04.47 PM ]
கடந்த 24 சனவரி 2010 அன்று ரோமில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஒரு வெடிப்பொருள் பொதி தபால் ஊடாக வந்ததாகவும் அது விடுதலைப்புலிகளின் பேரில் வந்ததாகவும் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து இத்தாலிய வெளிவிவகார அமைச்சுக்கு விடுதலைப் புலிகளால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை: சரத் பொன்சேகா
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:52.51 PM ] []
இலங்கையில் நடைபெற்று முடிந்து, ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். [மேலும்]
57.88 % வாக்குகளை பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி: தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 12:34.59 PM ] []
இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். [மேலும்]
ராஜபக்சவின் வெற்றியின் பின்னணியும், பின் விளைவுகளும்: செல்லாக் காசாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 11:12.42 AM ]
மேற்குலக அரச தந்திரிகளும், ஊடகவியலாளர்களும் இலங்கைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் எதிர்வு கூறினர். முடிவுகள் அவர்களின் எதிர்வு கூறல்களுக்கு நேர்மாறாக அமைந்தன. [மேலும்]
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் படையினரால் சுற்றி வளைப்பு
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 10:37.14 AM ]
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதியை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்