| வேலூர் சிறையில் நளினி கணவர் முருகன்-சீமான் சந்திப்பு |
| [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 01:51.17 PM ] |
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதி நளினியின் கணவரான முருகனை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. [மேலும்] |
| இலங்கையின் சர்வ கட்சி குழுவின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் வெளியிட்டன |
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 10:52.19 AM ] [ ] |
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கை இன்று கொழும்பில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்] |
| விஜயகலா மகேஸ்வரன் அரசுடன் இணையவுள்ளாரா? |
| [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 02:04.14 AM ] |
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
| சர்வகட்சி தீர்மானங்களை வெளியிடப்போவதாக நிஸாம் காரியப்பர் தெரிவிப்பு |
| [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 01:44.57 AM ] |
இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் நடத்தப்பட்டுவந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட உடன்பாடுகளை வெளியிடப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலாரான நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பாரிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ். வருகை |
| [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 01:34.06 AM ] |
இலங்கை முதலீட்டு சபையும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து வட பகுதியில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களில் பங்கேற்பதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நேரடியாகக் கலந்துரையாடியுள்ளனர். [மேலும்] |
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|