| கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 01:55.43 AM ] |
கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர். [மேலும்] |
| தர்ஷிகாவின் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் |
| [ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 12:42.04 AM ] |
வேலணை வைத்தியசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகா படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது குடும்பத்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்] |
| வேலணை குடும்பநல மாது மரணம் தொடர்பில் தாயார் நீதி கோரி மனு தாக்கல் |
| [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 04:05.53 PM ] |
யாழ்ப்பாணம் வேலணையில் குடும்பநல மருத்துவ மாதுவின் மரணம் தொடர்பில் அவரின் தாய் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமது மகளான தர்ஜிகா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [மேலும்] |
| வெலிக்கந்தை தடுப்பு முகாம் போராளிகள் காணாமல் போகிறார்கள்: அரியநேத்திரன் பா.உ. |
| [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 02:54.34 PM ] |
வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் சிலரை வேறு முகாமுக்கு மாற்றுவதாக சொல்லி படையினர் அழைத்துச் செல்லதாகவும் பின்பு இவர்களைப்பற்றிய விபரங்களை அறிய முடியாதுள்ளதாகவும் இவர்களின் உறவினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். [மேலும்] |
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|