Switch to
செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் வெற்றி சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த அடி என்கிறார் கருணா
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 06:33.55 PM ]
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார். [மேலும்]
ஜனாதிபதியை கொல்ல சரத் பொன்சேகா திட்டமிட்டார் : பாதுகாப்பு அமைச்சு
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 01:33.44 PM ]
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. [மேலும்]
லண்டனில் வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவெழுச்சி நாள்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 01:27.13 PM ]
பிரித்தானியாவில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவெழுச்சி நாள் 29-01-2010 வெள்ளி அன்று நடைபெறவுள்ளது. [மேலும்]
மேல், மலையக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி : மனோ கணேசன்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 01:15.14 PM ]
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலே, இந்நாட்டின் மேற்கு, மலையக, வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளார்கள். அவர்களுக்கு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் பா.உறுப்பினர் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டம்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 01:00.51 PM ]
அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் குடிவரவு சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று மாலை ஆரம்பிதிருக்கிறார்கள். [மேலும்]
பொதுத்தேர்தல் ஒன்றை காலந்தாழ்த்தக் கூடாது: மங்கள சமரவீர
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 12:58.01 PM ]
பொதுத்தேர்தல் ஒன்றை காலந்தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர அரசாங்கத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விரைவில் இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் : அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 10:26.26 AM ]
விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சர் மைத்திரபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார். [மேலும்]
வடக்கு கிழக்கில் த.தே.கூட்டமைப்பினரின் செல்வாக்கே அரசின் தோல்விக்கு காரணம்: லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 10:10.12 AM ]
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் அரசாங்கத்தின் வாக்குகள் குறைந்தமைக்கு பிரதான காரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சரத் பொன்சேகாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை வைத்துக் கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்தமையே  என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். [மேலும்]
மகிந்த ராஜபக்ஷ உடனடியாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: ஜீ.எல்.பீரிஸ்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 08:45.06 AM ]
மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள மகிந்த ராஜபக்ஷ, தற்போதைக்கு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளார். [மேலும்]
தகவல் அறிய முடியாதவாறு மக்களை தடுத்து வைத்திருக்கும் நாடுகளில் இலங்கையும் சேர்ப்பு
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 08:37.12 AM ]
தகவல் அறிய முடியாதவாறு பொது மக்கள் தடுத்து வைக்கப்பட்டு வருகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன மனித உரிமைகள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள 221 பக்க அறிக்கையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
மகிந்த சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை : தமிழ் தேசிய கூட்டமைப்பு
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 08:18.12 AM ]
மகிந்த சிந்தனையை தமிழ் மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
நாட்டு மக்கள் தமது நன்றியை தேர்தல் மூலம் உலகத்திற்கு வெளிக்காட்டியுள்ளனர் : ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 04:58.08 AM ]
நாட்டு மக்கள் தமது நன்றியை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். [மேலும்]
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரையும் நாட்டைவிட்டு வெளியேற அனுமதியளிக்க வேண்டாம் : பாதுகாப்பு தரப்பு
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 04:49.09 AM ]
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்படக் கூடாது என பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர். [மேலும்]
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் ஐ.தே.கட்சி குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது : எஸ்.பி. திஸநாயக்க
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 04:40.02 AM ]
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை : அமெரிக்கா
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 04:34.58 AM ]
தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுட்லி தெரிவித்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்