Switch to
செய்திகள்
பசில் இந்தியா சென்றார்.
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:50.09 PM ]
இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இன்று இந்தியா சென்றுள்ளார். [மேலும்]
வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த புலிகளை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட சவேந்திர டி சில்வா ஐ.நா. உதவி நிரந்தர பிரதிநிதியாக நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:14.52 PM ]
வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் [மேலும்]
இராணுவத் தளபதியை உதாசீனம் செய்தவர்கள், ஆளும் கட்சியினரிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது: கரு ஜெயசூரிய
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 01:31.01 PM ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட இராணுவத் தளபதியை உதாசீனம் செய்தவர்கள், ஆளும் கட்சியிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது.  இந்நிலையில், தம்மை கேலி செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். [மேலும்]
இன்று இந்த ஆண்டின் மிகச் சிறிய பெளர்ணமி!
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 11:15.26 AM ]
இந்த ஆண்டின் மிகச் சிறிய பௌர்ணமி நிலவை இன்றிரவு காணலாம். இது பூமியிலிருந்து மிகத் தொலைவில் தென்படும். [மேலும்]
தமிழகத்தை குறிவைத்து இலங்கையில் அமெரிக்க ராடர்?
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 11:09.49 AM ]
தமிழகத்தில் உள்ள முக்கிய பாதுகாப்பு கேந்திரங்களை குறிவைத்து இலங்கையில் அமெரிக்க ராடர் அமைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. [மேலும்]
10 மாதகால கணவர் உண்மையில் ஒரு பெண் : அதிர்ச்சியில் மனைவி
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 11:06.40 AM ]
மாத்தறையைச் சேர்ந்த 23 வயதான பெண்ணொருவர் தனது 'கணவர்' உண்மையில் ஒரு பெண் என்பதை 10 மாதங்களின் பின்னர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததுடன் இது தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார். [மேலும்]
சுட்டுக்கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன: தா.பாண்டியன்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 11:06.39 AM ]
 4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டு கொல்லப் பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன. 40ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். [மேலும்]
கொரியாவில் 5000 இலங்கையருக்கு வேலை வாய்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:56.21 AM ]
கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற இலங்கையிலிருந்து 5000 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வவுனியா-யாழ்ப்பாணம் பஸ் பெண் பயணியின் 2 1/2 இலட்சம் ரூபா நகை, ஆவணங்கள் திருட்டு
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 04:46.15 AM ]
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் பயணித்த பெண்ணொருவரிடமிருந்து இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் ஆவணங்கள் என்பன  திருடப்பட்டுள்ளன. [மேலும்]
யாழ். ஆலயத் திருவிழாக்களில் தென்னிலங்கைத் திருடர்களின் அட்டகாசம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 04:32.09 AM ]
யாழ்ப்பாணத்தில் ஆலய உற்சவங்கள் களைகட்டியுள்ள நிலையில் இந்த திருவிழாக்களில் தென்னிலங்கையில் இருந்து வந்துள்ள திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். [மேலும்]
அமெரிக்க சுற்றுலா துறையினர் வடக்கு கிழக்குக்கு அழைத்துச் செல்லப்படவில்லை
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 03:56.44 AM ]
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ள குழுவினர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
புலிகள்- தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு: குமரன் பத்மநாதன் விளக்கமளிக்க வேண்டும்: கருணாநிதி
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 03:47.01 AM ]
இலங்கையின் இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் விளக்கமளிக்கவேண்டும் என துமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
வடக்கு கிழக்கில் 89000 விதவைகள் காணப்படுகின்றனர்: ஹிஸ்புல்லாஹ்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 03:26.08 AM ]
வடக்கு கிழக்கில் சுமார் 89000 விதவைகள் காணப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். [மேலும்]
அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 03:15.24 AM ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் இந்த விசேட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. [மேலும்]
சர்வாதிகாரியாக ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்யவேண்டும்: இனாமலுவே சுமங்கல தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 03:10.40 AM ]
எதிர்வரும் ஆறு ஆண்டு காலத்திற்கு மனிதாபிமானமுடைய சர்வாதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென இனாமலுவே சுமங்கல தேரர் வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement