| களனி ஆற்றில் குளித்த இரு தமிழ் இளைஞர்கள் மரணம் |
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:56.09 AM ] |
அவிசாவளைப் பகுதியில் களனி ஆற்றில் குளிக்கச் சென்ற இரு தமிழ் இளைஞர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றவருடைய சடலம் இதுவரை கிடைக்கவில்லை என தெரியவருகிறது. [மேலும்] |
| முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று தற்காலிகமாகத் திறக்கப்படுகிறது |
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:50.08 AM ] |
முல்லைத்தீவு மாவட்ட தற்காலிக நீதிமன்றம் இன்று காலை 8.45 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன், வவுனியா குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரக்கோன் ஆகியோரால் நீதிமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது. [மேலும்] |
| ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது மோசமான குற்றச்சாட்டுகள் |
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:30.35 AM ] |
ஐ.நா.: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விஷ ஊசி ஏற்றும் வகையிலான கருத்தை அந்த சர்வதேச அமைப்பிலிருந்து பதவி விலகும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதுடன், பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்தும் பான் கீ மூன் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். [மேலும்] |
| இலங்கை திரும்பிய நீல் பூஹ்னே அமைச்சர் பீரிஸுடன் சந்திப்பு |
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 12:51.08 AM ] |
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் ஆலோசனைகளை நடத்திய பின்னர் நேற்று அதிகாலை இலங்கை திரும்பிய ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியும் ஒருங்கிணைப்பாளருமான நீல் பூஹ்னே வெளிவிவகார அமைச்சர் பீரிஸை சந்தித்து பேசினார் என்று வெளி விவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. [மேலும்] |
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|