| (2ம் இணைப்பு) |
| அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜினாமாவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவிப்பு |
| [ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:24.28 AM ] |
ஜனாதிபதி தேர்தலில் யாழில் தமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமையை அடுத்து அமைச்சுப்பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் விலகப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்த ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்று ராஜினாமா தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். [மேலும்] |
| சுவிஸ் செய்தியாளரை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு |
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 02:43.17 PM ] [ ] |
இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
| “லங்கா” செய்தித்தாளின் ஆசிரியர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 02:21.29 PM ] |
ஜே வி பி சார்பு செய்தித்தாளான “லங்கா” வின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| கிளிநொச்சியில் வர்த்தகர் அடித்துக்கொலை |
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 01:08.50 PM ] [ ] |
பாண்டியன்குளம் மல்லாவியைச் சேர்ந்த கிளிநொச்சி ஆனந்தபுரம் கலைகடல் வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சசிறூபன் (சுதன்) என்பவர் இனந்தெரியாதோரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!? |
| [ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 11:53.48 AM ] |
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான "மலேசியா ராஜன்" சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றின் கூட்டுச்சதி மூலம் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார். [மேலும்] |
|
|
| Sponsor |  | | Advertisements |
| கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ] |
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்] |
| ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ] |
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்] |
| ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ] |
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] [ ] |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி |
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] [ ] |
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்] |
| இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது? |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ] |
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்] |
|