Switch to
செய்திகள்
இலங்கையின் இராணுவ சேவையில் மாற்றங்கள்: சரத் பொன்சேகாவின் நட்பைக் கொண்டவருக்கும் மாற்றம்
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:56.50 PM ]
இலங்கையின் இராணுவ சேவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில், மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க, படைகளின் தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:43.38 PM ]
தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். [மேலும்]
நடந்து முடிந்த சிறீலங்காவின் தேர்தல் சொன்ன சங்கதி என்ன?
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 02:49.26 PM ] []
சிறீலங்காவின் நடந்து முடிந்த தேர்தல் தமிழர்களுக்கும் தமிழர்களுக்காய் நீதிகோரும் தரப்புக்கும் என்ன சொல்கின்றது? இந்த தேர்தலின் மூலம் தமிழர்கள் சிறீலங்காவிற்கும் உலகத்திற்கும் தங்களின் வாக்குகளின் மூலம் என்ன சொல்லியிருக்கின்றனர்? [மேலும்]
பிரான்சில் நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரன் நினைவு வணக்கம்
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 01:10.59 PM ] []
தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு தன்னையும் அர்ப்பணித்து ஒப்பற்ற தியாகத்தைச் செய்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரனுக்கு பிரான்சு வாழ் தமிழர்கள் நினைவு வணக்கம் செய்தனர். [மேலும்]
'லங்கா" செய்தித்தாள் காரியாலயம் சீல் வைப்பு
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 12:51.12 PM ]
ஜேவிபியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'லங்கா" செய்தித்தாளின் நுகேகொட பிரதேசத்தில் உள்ள காரியாலயம் இன்று குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பிரித்தானியாவில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு (30-01-2010, 31-01-2010)
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 09:41.54 AM ] []
எமது கடந்த கால வரலாறானதுஎமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது. எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும் நிரப்பப்பட்டுள்ளது. [மேலும்]
பிரித்தானியாவில் நடைபெற்ற தியாகி முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 08:23.09 AM ] []
இலங்கையில் தமிழர்களின் இன்னல் கண்டு கொதித்தெழுந்து தன்னையே தீயில் எரித்து ஆகுதியாகிய வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 29-01-2010 அன்று பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. [மேலும்]
இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார்
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 07:49.48 AM ]
இந்தோனேசியா  மெராக் துறைமுக கப்பலில் இருக்கும் தமிழ் அகதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்றிருந்த ரொறன்ரோ பல்கலைக் கழக முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஜெசிக்கா சந்திரசேகர் இந்தோனேசியா அதிகாரிகளால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இன்று நாடு திரும்புகிறார். [மேலும்]
இலங்கையில் பெரும்பான்மை ஆட்சி பெரும்பான்மையின ஆட்சியாக மாறியுள்ளது : செய்தி ஆய்வு
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 06:53.34 AM ]
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்னும் நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் தொடருவதையே எடுத்துக்காட்டுவதாக செய்தி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. [மேலும்]
இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் : கிறிஸ்தவ அமைப்பு
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 06:38.00 AM ]
இந்திய அரசாங்கம், இனப்பிரச்சினையை தீர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவ அமைப்பு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. [மேலும்]
சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர், நட்சத்திர ஹோட்டலில் கைது
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:52.38 AM ]
கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். [மேலும்]
இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:50.40 AM ]
இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். [மேலும்]
தமிழ் முஸ்லிம் மக்களை அரசாங்கத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்: வாசுதேவ
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:42.40 AM ]
தமிழ் முஸ்லிம் மக்களை அரசாங்கத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயல்களினால் வடக்கு கிழக்கில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது: முரளிதரன்
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:36.04 AM ]
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயற்பாடுகளினால் வடக்கு கிழக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறைந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ள நேர்ந்ததாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 03:32.26 AM ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். நாட்டு மக்களின் நன்மையை கருத்திக் கொண்டு தமது அரசியல் பயணத்தைத் தொடர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்