Switch to
செய்திகள்
(2ம் இணைப்பு)
இலங்கையின் நிவாரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை நிதியுதவி கோரியுள்ளது
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 04:29.31 PM ]
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவி நிவாரணங்களை மேற்கொள்வதற்கு மேலதிக நிதி தேவை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹ்னே தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் டெல்லியில் ஆலோசனை
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 04:20.17 PM ]
இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இருநாட்டுப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று டெல்லியில் நடைபெற்றது. [மேலும்]
கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன் மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் நினைவுநாள் இன்று
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 04:09.17 PM ] []
கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். [மேலும்]
மட்டக்களப்பில் மீண்டும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க திரைமறைவில் முயற்சி: அரியநேத்திரன்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 02:41.38 PM ]
மீண்டுமொரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்க திரைமறைவில் எடுக்கப்படும் நடவடிக்கையாகவே மட்டக்களப்பில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை எம்மால் அவதானிக்கமுடிகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
சண் சீ கப்பல் அகதிகளுக்கு இலங்கையில் உள்ள உறவினர்களுடன் தொடர்புகொள்ள அனுமதி
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 10:26.01 AM ]
எம் வி சண் சீ கப்பலில், கனடாவை சென்றடைந்த 492 அகதிகளுக்கும் நேற்று முதல் இலங்கையில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசி மூலம் உரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக கட்சிகள் இலங்கை மீது புகார்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 10:03.04 AM ]
இலங்கையில் போர் முடிவடைந்து ஓராண்டுக்குப் பிறகும், இடம் பெயர்ந்த தமிழர்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் நிலையும் பரிதாபகரமாக உள்ளதாகவும் இந்திய நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று, தமிழகக் கட்சிகளின் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. [மேலும்]
வவுனியா வாகன விபத்தில் இருவர் பலி
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 09:09.03 AM ]
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு தமிழர்கள் பலியாகியுள்ளனர். [மேலும்]
தயா, ஜோர்ஜ் மாஸ்டர்கள், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 09:02.45 AM ]
விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுமாறு கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். [மேலும்]
இது தவறு என்றால் இதே தவறை மீண்டும் மீண்டும் செய்வேன்: சீமான் ஆவேசம்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:20.43 AM ] []
சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். [மேலும்]
சிவந்தன் ஏந்திய தீ தொடர்கிறது! பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கி...
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 05:56.40 AM ]
சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம். தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும் தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம். [மேலும்]
சவேந்திர சில்வா பிரதி வதிவிடப் பிரதிநிதி, வசந்த கரன்னகொட வதிவிட பிரதிநிதியா?: இன்னர்சிற்றி பிரஸ்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 05:36.11 AM ]
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நிரந்தர பிரதிநிதியாக இலங்கையின் யுத்தக்குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  நேற்று ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பின்போது, கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். [மேலும்]
யாழ். மீசாலை கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 05:10.05 AM ]
யாழ்ப்பாணத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி, எஸ் பரமராஜா இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார். [மேலும்]
எம்.வி.சன்.சீ கப்பல் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது: திவயின தகவல்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 04:36.35 AM ]
கனடாவில் சரணாகதி அடைந்துள்ள எம் வி சன் சீ கப்பல் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என இலங்கை அரசிற்கு ஆதரவான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி - ஆனந்த விகடன்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 03:48.09 AM ] []
தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார். [மேலும்]
மூன்று தினங்களுக்குள் விடுவிக்கப்படாவிடின் வெகுஜனப் போராட்டம் நடத்தப்படும்: த.ம.வி.புலிகள்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 03:38.49 AM ]
மர்மமான முறையில் காணாமல் போயுள்ள தமது கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement