Switch to
செய்திகள்
குடும்ப வாழ்க்கை இனி இல்லை: ஜெயிலில் இருந்து வந்ததும் சமூகசேவை செய்வேன்; நளினி சொல்கிறார்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 08:35.51 AM ]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 19 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. [மேலும்]
தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 06:00.13 AM ]
தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க, ஜே.வி.பி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் திட்டம்: பொதுத்தோ்தலில் இரு கட்சிகளும் தனித்தனி போட்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 05:48.15 AM ]
கடந்த ஜனவரி 26ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியன நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளன. [மேலும்]
அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் வகையிலான வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 05:38.50 AM ]
அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் வகையில் வதந்திகளைப் பரப்பி வருவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் ரிவிர பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். [மேலும்]
ஏப்ரல் மாதம் 9 ம் திகதி பொதுத் தேர்தல் நடாத்தப்படும் : செலவு 180 கோடி ரூபா
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 05:30.14 AM ] []
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரத்தின தினத்திற்கு மறுநாள் நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பொதுத் தேர்தல் பணிகளுக்காக 180 கோடி ரூபா செலவிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  [மேலும்]
(2ம் இணைப்பு)
பிரித்தானியாவில் சுதந்திர தமிழீழத்துக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு.
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 04:54.26 AM ] []
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியா முழுவதும் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் நேற்று சனிக்கிழமை காலையிலிருந்து ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. [மேலும்]
மஹிந்தவின் வெற்றி குறித்து இந்தியா அகமகிழ்ந்துள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 04:41.08 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்குறித்து இந்திய அரசாங்கம் அகமகிழ்ந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 1000 பேர் வரை கைது செய்யப்படவுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 04:04.15 AM ]
ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அரசியல் கட்சிகளின் சுமார் 1000 ஆதரவாளர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகா, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 04:01.26 AM ]
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தை கவிழ்க்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சரத் பொன்சேகா கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஜனாதிபதி வரும் 4 ஆம் திகதி பதவிப்பிரமாணம்; நாடாளுமன்றம் 5 ஆம் திகதி கலைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 03:53.05 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும்  4ஆம் திகதி இரண்டாவது முறையாகவும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இதனை அவர் நேற்று மல்வத்த மகாநாயக்கரை கண்டியில் சந்தித்த போது, அவர் இதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் போட்டிக்கு வாய்ப்பை வழங்காது
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 03:19.17 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இந்த தடவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை ஐ.தே.க.வினால் நிராகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 02:42.08 AM ]
நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது : வெளிவிவகார அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 02:33.56 AM ]
ஜனாதிபதித் தேர்தலின் பிரதிபலன்கள் உட்பட இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது என்று வெளிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.இலங்கை ஒரு ஜனநாயக நாடு எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். [மேலும்]
பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 02:20.23 AM ]
எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும், எனினும் அத் தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். [மேலும்]
கிளிநொச்சியில் புலிகள் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரம் கிலோ தங்கம் எங்கே?
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 02:02.18 AM ]
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பொன்சேகா மீது புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. வன்னிப் போரின் போது, விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றப்பட்ட நான்காயிரம் கிலோ தங்கம் பற்றிய விசாரணையும் நடக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்