Switch to
செய்திகள்
முருங்கன் பிரதேசத்தில் 23 லட்ச ரூபா கொள்ளை: பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:11.21 AM ]
மன்னார் மாவட்டம், முருங்கன் பிரதேசத்தில் 23 லட்ச ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன  பொலிஸ் உத்தியோத்தர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஹக்கீம் - ஜனாதிபதி சந்திப்பு குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடம் ஆராய்வு
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:00.40 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து கட்சியின் அதி உயர்பீடம் இன்றைய தினம் கூடி ஆராயவுள்ளது. [மேலும்]
இலங்கையில் 5000 ரூபா தாள் அறிமுகப்படுத்த மத்தியவங்கி திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 04:52.20 AM ]
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் 5000 ரூபா தாள் ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஜகத் டயஸின் நியமனத்திற்கு சுவிஸ் புலிகள் எதிர்ப்பு: திவயின
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 04:44.41 AM ]
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஜெர்மனியின் பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டமைக்கு சுவிற்ஸர்லாந்து புலிகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
கே.பியிடம் பணம் உள்ளவரை அவருக்கு உயிர் ஆபத்து இல்லை
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 04:33.19 AM ]
கே.பி.யிடம் கப்பல்களும் பணமும் இருக்கும்வரை அவரது உயிருக்கு அரசால் எதுவித ஆபத்தும் ஏற்படாது என்று ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க நேற்றுக் கூறினார். [மேலும்]
குடிவரவு தொடர்பில் தமிழ் அகதிகளின் கண்ணியத்தை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்: வான்கூவர் பேராயர் ஜே. மைக்கல் மில்லர் அறிக்கை
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 03:17.20 AM ] []
492 இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகை கனடாவின் குடிவரவுக் கொள்கை தொடர்பாகவும் அண்மையில் கப்பலில் வந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகளை எவ்வாறு நடாத்துதல் என்பது தொடர்பாகவும் வலுவான கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது. [மேலும்]
புலிகளின் ஆயுத விற்பனை தரகராகச் செயற்பட்டவர், கொழும்பு மேலதிக நீதிவான் முன் ஒப்புதல் வாக்குமூலம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:55.59 AM ]
விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயற்பட்ட பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவர் கொழும்பு மேலதிக நீதிவான் அலெக்ஸ் ராஜா முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை தன்னிச்சையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். [மேலும்]
57 நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:42.08 AM ]
கனடாவுக்கு 492 தமிழர்கள் கப்பலில் சென்று புகலிடம் கோரியுள்ள நிலையில் போலி அகதிகள் கனடாவுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதாக கூறப்பட்டாலும் உண்மைகள் வேறுபட்டவையாக உள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகையான "வன்கூவர் சன்" தெரிவித்திருக்கிறது. [மேலும்]
இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் பல கேள்விகளுக்கு பதில் இல்லை: ஜோன் ஹோம்ஸ்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:29.45 AM ]
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருப்பதாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார். [மேலும்]
புனர்வாழ்வு பெற்றுவரும் புலிப் போராளிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்கக் கூடாது: ஹெல உறுமய
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:13.57 AM ]
புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்ற முன்னாள் புலிப் போராளிகளை எக்காரணம் கொண்டும் விரைவாகவோ, உடனடியாகவோ விடுவிக்கக்கூடாது. அவ்வாறு அவர்களை விடுவித்தால் மீண்டும் பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கான அபாயம் உள்ளது. [மேலும்]
கொழும்பில்,இரகசியப் பொலிஸார் என கூறி தமிழர் வீடுகளில் கொள்ளையிட்ட இரு சிங்களவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 01:53.11 AM ]
இரகசியப் பொலிஸார் என்று கூறி கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதிகளில் உள்ள தமிழர் வீடுகளுக்குச் சென்று வீடுகளை சோதனையிடுவதைப் போல் செயற்பட்டு தங்க நகைகள், பணம் உட்பட பெறுமதியான பொருட்கள் பலவற்றையும் கொள்ளையிட்டு வந்த சந்தேக நபர்கள் இருவரை  பம்பலப்பிட்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்]
கனமழை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்த மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 07:44.17 PM ] []
குறிப்பாக கிளிநொச்சிமாவட்டத்தில் சாந்தபுரம் பொன்னகர் ஊற்றுப்புலம் கோணாவில் அக்கராயன் போன்ற பகுதிகளும், பிரமந்தனாறு போன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
கிளி. மயில்வாகனபுரம் கிராம மாணவர்களுக்கு லங்காசிறி நிறுவனம் நிதியுதவி
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 07:26.46 PM ] []
கிளி. இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ள மயில்வாகனபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு லங்காசிறி நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவியிடமும் யாழ். பல்கலைக்கழக மாணவன் எஸ்.நகுலனிடமும் நேரில் சென்று வழங்கினார். [மேலும்]
லண்டனிலிருந்து வந்த குடும்பத்திடம் 50 லட்சம் கப்பம் கோரிய ஆயுதக்கும்பல் கடவுச்சீட்டுக்களைப் பறித்துச் சென்றுள்ளது
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 07:14.27 PM ]
லண்டனிலிருந்து வந்த குடும்பத்திடம் 50 லட்சம் கப்பம் கோரிய ஆயுதக்கும்பலொன்று அவர்களது கடவுச்சீட்டுக்களைப் பறித்துக் கொண்டு சென்றுள்ளதுடன் கேட்ட பணத்தை தரமறுத்தால் கொலை செய்யப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தியுள்ளது. [மேலும்]
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக் குத்து
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 04:33.57 PM ]
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement