Switch to
செய்திகள்
(2ம் இணைப்பு)
தமிழீழ தனியரசுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் அமோக ஆதரவு: 99.33 வீத மக்கள் ஆதரவு தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 04:17.43 AM ] []
நேற்றும், நேற்று முன்நாளும் பிரித்தானியா முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கமைவாக சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 99.33 வீதமான பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து புதியதோர் வரலாறு படைத்துள்ளனர். [மேலும்]
கரு ஜயசூரியவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 04:14.04 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
தேர்தலுக்கு பின்னர் இடம்பெறும் வன்முறைகளை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 04:11.26 AM ]
தேர்தலுக்கு பின்னரான வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதியிடம் கடிதமூலம் கோரியுள்ளார். [மேலும்]
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவர்: கெஹலிய
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 04:07.02 AM ]
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படும் எந்த நபர் என்றாலும் அவரை கைது செய்ய நேரிடும் என அரசாங்கத்தின் பாதுகாப்புப்  பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். [மேலும்]
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 7 லட்சம் பேர் வடக்கில் வாக்களிக்கவில்லை
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 04:01.48 AM ]
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் ஏழு லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என திவியன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக 988334 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டடிருந்த போதிலும், 292812 பேர் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்டனர். [மேலும்]
04.02.2010 அன்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் முன் தமிழினத்தின் ஒன்றுகூடலில் அணிதிரள்வோம்
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 03:52.30 AM ] []
பெப்ரவரி 04 -சிங்களத்தின் சுதந்திர தினம். தமிழீழத்தின் துயரநாள். இந்நாளில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் என்பவற்றிற்கு, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தக்கோரி குரலெழுப்ப ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து நடாத்தும் மாபெரும் தமிழினத்தின் ஒன்று கூடலில்  நாம் அணிதிரள்வோம். [மேலும்]
இலங்கையின் இரண்டு மீன்பிடிப்படகுகள் இந்தியாவில் பறிமுதல்
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 02:52.43 AM ]
இந்தியாவின் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கை படகுகளை இந்திய கடலோர பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
யாழப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் கவுன்சிலர் காரியாலயம்: பொதுத்தோ்தல் இலக்கா?
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 02:44.14 AM ] []
யாழ்ப்பாணத்திற்து முதன்முதலாக சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள வர்த்தக அபிவிருத்திகளுக்கு உதவ வேண்டும் என புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், அங்கு வெளிவிவகார அமைச்சின் கவுன்சிலர் காரியாலயம் ஒன்று நிர்வகிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். [மேலும்]
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 02:29.41 AM ]
முதல்வர் கருணாநிதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர மேனன் இன்று சென்னையில் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். [மேலும்]
(3ம் இணைப்பு)
பிரித்தானியாவில் இரண்டாம் நாள் வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 02:30.06 PM ] []
1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இரண்டாவது நாளாக பிரித்தானியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 01:54.42 PM ]
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கையளிக்கப்படவில்லை என்று இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. [மேலும்]
குவைத் நாம் தமிழர் பேரியக்கத்தின் சார்பில், நடைபெற்ற மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 01:36.03 PM ] []
குவைத் நாம் தமிழர் பேரியக்கத்தின் சார்பில், மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் தமிழர் எழுச்சி நாளாக கைபிடிக்கப்பட்டது. [மேலும்]
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாவலர்கள் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 01:15.45 PM ]
வவுனியாவில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அடியாட்கள், வெள்ளை வேனின் மூலம் இரவில் நடமாடுவதும் மக்களை பயமுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. [மேலும்]
உலகில் முதன்முதலாக கணனி தொழில்நுட்பத்தால் வெற்றிகொண்ட இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்: மங்கள சமரவீர
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 11:01.23 AM ]
ஜெனரல் சரத் பொன்சேகாவின் 1.5 மில்லியன் வாக்குகள் இறுதியில் மென்பொருள் தொழில்நுட்பத்தினால் முறைகேடாக மாற்றப்பட்டதன் மூலமே மஹிந்த ராஜபக்சவுக்கு 1.8 மில்லியன் வாக்குகள் மேலதிகமாக கிடைத்து அவர் வெற்றி பெற்றதாக சரத் பொன்சேகாவின் ஊடகப்பேச்சாளரான மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்]
சுவிஸ் ஊடகவியலாளரின் விசாவை ரத்துச்செய்யும் தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 09:41.44 AM ]
சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்